Skip to content

இந்தியா

குரங்கம்மை…..மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அட்வைஸ்

  • by Authour

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம்… Read More »குரங்கம்மை…..மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அட்வைஸ்

ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கைது..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சி.பி.ஐ.,யிடம் புகார் அளித்தார். அதில், ‘மும்பையில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர் சச்சின் கோகுல்கா தலைமையிலான குழுவினர், வழக்கு ஒன்றிற்காக என்னை கடந்த… Read More »ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கைது..

ரிச்சான விநாயகர்…. 15 கோடி மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய ஆனந்த் அம்பானி…

மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜ விநாயகர் பார்ப்பதற்கே மெய்சிலிர்க்கும் வகையில் காட்சியளிக்கிறார். இவருடைய திருவுருவ சிலைக்கு ஆனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடம்… Read More »ரிச்சான விநாயகர்…. 15 கோடி மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய ஆனந்த் அம்பானி…

ராகுல் நிகழ்ச்சிகளை புறக்கணித்தார் உத்தவ் தாக்கரே..

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ‛மஹா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்தன. சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறியதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இவர்… Read More »ராகுல் நிகழ்ச்சிகளை புறக்கணித்தார் உத்தவ் தாக்கரே..

மராட்டியம்….விழுந்து உடைந்த சிவாஜி சிலை….. சிற்பி கைது

  • by Authour

மராட்டிய மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  தேர்தலுக்காக இந்த சிலையை அவசர அவசரமாக… Read More »மராட்டியம்….விழுந்து உடைந்த சிவாஜி சிலை….. சிற்பி கைது

இன்று ஆசிரியர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சுதந்திர இந்தியாவின் 2வது ஜனாதிபதி  சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.  இவர் ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்தவர். எனவே அவர் பிறந்த  செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.  இன்று ஆசிரியர் தினம் என்பதால் தமிழக… Read More »இன்று ஆசிரியர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சிகாகோவில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. சைக்கிள் பயணம்..

தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து… Read More »சிகாகோவில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. சைக்கிள் பயணம்..

அரியானா தேர்தல்…. வினேஷ் போகத், பஜ்ரங் புனியா….காங். சார்பில் போட்டி?

  • by Authour

அரியானாவில் தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது.  மனோகர் லால் கட்டார் முதல்வராக இருக்கிறார். 90 தொகுதிகளைக்கொண்ட அரியானா சட்டமன்றத்தின் பதவி காலம்  முடிவடைவதால்  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்  அக்டோபர் 5ம் தேதி  வாக்குப்பதிவு… Read More »அரியானா தேர்தல்…. வினேஷ் போகத், பஜ்ரங் புனியா….காங். சார்பில் போட்டி?

கரூர் வழியாக  சைக்கிளில் ராமேஸ்வரம் சென்ற ராஜஸ்தான் வாலிபர்…..

ராஜஸ்தான் கங்காபூர் பகுதியைச் சார்ந்த புவனேஷ் குமார் ஜகா என்பவர் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி கங்காபூர் பகுதியில் இருந்து தொடங்கிய சைக்கிள் பயணம் நான்கு மாநிலத்தை தாண்டி தமிழ்நாடு வழியாக ராமேஸ்வரத்தில் நிறைவடைய உள்ளது. சைக்கிள்… Read More »கரூர் வழியாக  சைக்கிளில் ராமேஸ்வரம் சென்ற ராஜஸ்தான் வாலிபர்…..

கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

  • by Authour

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனாங்கோடு என்ற இடத்தில்  நியூ இந்தியா அஸ்யூரசன்ஸ்  என்ற  இன்சூரன்ஸ்  கம்பெனியின் கிளை உள்ளது.  பொதுத்துறை நிறுவனமான இந்த  நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

error: Content is protected !!