Skip to content

இந்தியா

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்….

  • by Authour

நாகை – இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடங்குகிறது. நாகையில் நாளை காலை 10 மணிக்கு புறப்படும் கப்பல் காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். ஆக.17 காலை… Read More »நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்….

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்….. தேசியகொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

78வது சுதந்திர தின விழாவையொட்டி டில்லியில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: 6 ஜி தொழில் நுட்பத்தை நோக்கி நாடு வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.  இதற்காக போர்க்கால… Read More »பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்….. தேசியகொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்…. இந்திய கேப்டன் உள்பட 5 வீரர்கள் பலி

காஷ்மீர் மாநிலம்   தோடா பகுதி்யில் சிவ்கார்- அசார்  இடையே  தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக  ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  கேப்டன் தலைமையில் ராணுவத்தினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கி… Read More »காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்…. இந்திய கேப்டன் உள்பட 5 வீரர்கள் பலி

என்னை தூக்கில் போடுங்கள்…பெண் டாக்டரை கொன்றவன் சொல்கிறான்

  • by Authour

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் கொடூர கொலை செய்யப்பட்டார். கடந்த 9-ந்தேதி அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய… Read More »என்னை தூக்கில் போடுங்கள்…பெண் டாக்டரை கொன்றவன் சொல்கிறான்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ….. உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

  • by Authour

தமிழக  முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ….. உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு….. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

கொல்கத்தா  பயிற்சி பெண் மருத்துவர்  அங்குள்ள ஆர்.ஜி கர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை மாநில போலீசார்  விசாரித்து வந்தனர். இந்த வழக்கை  சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்… Read More »கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு….. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை……..4 மருத்துவர்களுக்கு சம்மன்

மேற்குவங்க தலைநகர்  கொல்கத்தாவில் ஜி.ஆர். கர்  மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. ஆசியாவிலேயே இது தான் முதல் தனியார் மருத்துவ கல்லூரி.இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கொலை……..4 மருத்துவர்களுக்கு சம்மன்

கேரளா….. திமுக அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

  • by Authour

கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைகள் நிறுவி மாவட்ட கழக அலுவலகம் திறந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இதன்… Read More »கேரளா….. திமுக அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

சிறந்த கல்வி நிறுவனம்… சென்னை ஐஐடி …….இந்தியாவில் நம்பர் 1

  • by Authour

நடப்பாண்டில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி  சென்னை ஐஐடி இந்தியாவில் ஒட்டுமொத்த பிரிவில்  முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.    பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடத்தை… Read More »சிறந்த கல்வி நிறுவனம்… சென்னை ஐஐடி …….இந்தியாவில் நம்பர் 1

ஹிண்டன்பர்க் அறிக்கை : அதானி குழும பங்குகள் 7% சரிந்தது

  • by Authour

அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவர் மாதபிக்கும்  இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து பங்குச்சந்தையில் திங்கள்கிழமை (ஆக.12) காலை அதானி குழுமத்தின்… Read More »ஹிண்டன்பர்க் அறிக்கை : அதானி குழும பங்குகள் 7% சரிந்தது

error: Content is protected !!