Skip to content

இந்தியா

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் … நாகை மீனவர்கள் படுகாயம்

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம்   அடுத்த ஆறுக்காட்டுதுறையில்  இருந்து நேற்று மதியம் விமலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுக்காட்டுத் துறையைச் சார்ந்த பாக்கியராஜ், அமுதகுமார், அன்பழகன், ஜானகிராமன், நாகராஜ் ஆகிய 5 பேர் மீன்பிடிக்க… Read More »இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் … நாகை மீனவர்கள் படுகாயம்

பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில்  கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவுவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமான மக்களை காணவில்லை. இந்த கோர   சம்பவத்தை கேரள அரசு பேரி்டராக அறிவித்து நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது. … Read More »பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

கருணாநிதி நாணயம்….. சென்னையில் 17ம் தேதி வெளியீடு

 மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியினந் உருவம் பொறித்த 100  ரூபாய் நாணயம்  வெளியீட்டு விழா சென்னையில் வரும் 17ம் தெதி  நடக்கிறது.திராவிட முன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகாலம் தலைவராகவும், தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும்… Read More »கருணாநிதி நாணயம்….. சென்னையில் 17ம் தேதி வெளியீடு

வினேஷ் போகத் தகுதி நீக்கம்…. உங்களுக்கு ஆதரவாக இருப்போம்….. பிரதமர் மோடி…

  • by Authour

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வினேஷ் போகத் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல்… Read More »வினேஷ் போகத் தகுதி நீக்கம்…. உங்களுக்கு ஆதரவாக இருப்போம்….. பிரதமர் மோடி…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

தமிழ்நாட்டில்  திருச்சி, தஞ்சை,  கரூர், அரியலூர் உள்பட 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில்  விதிகளுக்கு புறம்பாக மணல் எடுத்ததாக கூறி  அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக  மாவட்ட கலெக்டர்கள் மீதும்… Read More »மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

வங்கதேசத்தில் நேற்று  அரசுக்கு எதிராக நடந்த வன்முறையில் சுமார் 130 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் போராட்டக்காரர்கள்  பிரதமர் சேக் ஹசீனா மாளிகைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.   தீவைப்பு போன்ற வன்முறையில் ஈடுபட்டனர்.… Read More »வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

இந்தியாவில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா…… இங்கிலாந்து செல்கிறார்?

  • by Authour

வங்க தேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக  அந்த நாட்டு  பிரதமர் சேக் ஹசீனா நேற்று மதியம் பதவியை ராஜினாமா செய்து விட்டு   ஹெலிகாப்டர் மூலம் இந்தியா தப்பி வந்தார்.   அவருடன் அவரது தங்கயைும் வந்தார்.… Read More »இந்தியாவில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா…… இங்கிலாந்து செல்கிறார்?

முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு  முதுநிலை நீட் தேர்வுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்காக எம்.பி.க்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை அணுகினர். அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து திமுக… Read More »முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

ஊடுருவல் எதிரொலி.. பிஎஸ்எப் டிஜிபி உள்பட 2 அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

ராணுவத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் பாதுகாப்பு படையாக இயங்கி வருவது எல்லைப்பாதுகாப்பு படை என அழைக்கப்படும் பிஎஸ்எப். மேற்கில் பாகிஸ்தான், கிழக்கில் வங்கதேசத்துடனான எல்லை பகுதிகளில், பி.எஸ்.எப்., வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி… Read More »ஊடுருவல் எதிரொலி.. பிஎஸ்எப் டிஜிபி உள்பட 2 அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

error: Content is protected !!