Skip to content

இந்தியா

பஹல்காம்: இதுபோன்று இனி நடக்க கூடாது-நடிகர் அஜீத் பேட்டி

  • by Authour

நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வின், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். இதனைத்தொடர்ந்து, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு நடிகர் அஜித்… Read More »பஹல்காம்: இதுபோன்று இனி நடக்க கூடாது-நடிகர் அஜீத் பேட்டி

நடிகர் அஜித் உள்பட 71 பேருக்கு பத்ம விருது-கவுரவித்தார் ஜனாதிபதி

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=4eN6qOwicK6gIh2qநடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வின், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு பத்ம விருதுகளை… Read More »நடிகர் அஜித் உள்பட 71 பேருக்கு பத்ம விருது-கவுரவித்தார் ஜனாதிபதி

செந்தில் பாலாஜி வழக்கு: ED கோரிக்கை, உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVஅமைச்சராக இருந்த    செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டார். இதனால் அவர்  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒரு வருடத்திற்கு பின்னர் ஜாமீனில் வந்த  செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆனார். செந்தில்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு: ED கோரிக்கை, உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகாஷ்மீர்   பஹல்காமில்   கடந்த 22ம் தேதி  பாகிஸ்தான்   ஆதரவு  தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம்… Read More »இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

உல்லாசத்திற்கு இடையூறு…. கணவனை கொன்று எரிப்பு.. மனைவி கள்ளக்காதலனுடன் கைது

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பரூக் நகர் அருகே உள்ள சின்னசில்காமரி கிராமத்தை சேர்ந்தவர் யாதய்யா (32), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மவுனிகா (28). தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2… Read More »உல்லாசத்திற்கு இடையூறு…. கணவனை கொன்று எரிப்பு.. மனைவி கள்ளக்காதலனுடன் கைது

போப் பிரான்சிஸ் உடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது…

போப் பிரான்சிஸ் உடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 162 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 10 நாடுகளின் மன்னர்கள், 50 நாட்டு அதிபர்கள்… Read More »போப் பிரான்சிஸ் உடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது…

பஹல்காம் சம்பவம்: சுற்றுலாவை கேன்சல் செய்த 12 லட்சம் பேர்

  • by Authour

இந்தியாவின் சொர்க்க பூமியாகக் வர்ணிக்கப்படுகிறது காஷ்மீர். இதற்கு  முக்கியமான காரணம்  அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்காம்  பகுதி என்று சொல்லலாம்.. பஹல்காம் குன்றில் மொத்தம் நான்கு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த… Read More »பஹல்காம் சம்பவம்: சுற்றுலாவை கேன்சல் செய்த 12 லட்சம் பேர்

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcஇஸ்ரோ முன்னாள் தலைவர்  கஸ்தூரி ரங்கன் இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.       வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கஸ்தூரி ரங்கன் இன்று காலமானார்.  ,இவர்   1994- 2003… Read More »இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

பயங்கரவாத தாக்குதல்.. தொடர்புடைய நபரின் வீடு தகர்ப்பு

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoபஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் நபரின் வீடு வெடிகுண்டு வைத்து தகர்ப்பட்டது. கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள்… Read More »பயங்கரவாத தாக்குதல்.. தொடர்புடைய நபரின் வீடு தகர்ப்பு

பாக். தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்- அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு… Read More »பாக். தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்- அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

error: Content is protected !!