Skip to content

இந்தியா

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்..20க்கும் மேற்பட்டோர் பலி…

  • by Authour

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத்… Read More »காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்..20க்கும் மேற்பட்டோர் பலி…

ஐஏஎஸ் தேர்வு முடிவுகள்; தமிழகத்தில் 50 பேர் தேர்ச்சி

  • by Authour

ஐஏஎஸ்,  ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணிகளுக்கான  யுபிஎஸ்சி தேர்வு  முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் மொத்தம் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இவர்களில் 335 பேர் பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பிரிவில்(economically… Read More »ஐஏஎஸ் தேர்வு முடிவுகள்; தமிழகத்தில் 50 பேர் தேர்ச்சி

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா பதில்

தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அவற்றுக்கு அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. அத்துடன் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்… Read More »இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா பதில்

உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி… Read More »உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

மனைவிக்கு பயந்து தலைமறைவாக இருந்த ராணுவ வீரர், 16 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர்

இமாச்சல பிரதேசம் கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரீந்தர் சிங். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக ராணுவம்  அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி… Read More »மனைவிக்கு பயந்து தலைமறைவாக இருந்த ராணுவ வீரர், 16 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர்

வக்பு வாரியத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

வக்பு (திருத்த) சட்டம் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி,  இந்திய கம்யூ, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும்… Read More »வக்பு வாரியத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

வக்பு சட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று 2ம் நாள் விசாரணை

  • by Authour

வக்பு (திருத்த) சட்டம் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி,  இந்திய கம்யூ, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும்… Read More »வக்பு சட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று 2ம் நாள் விசாரணை

பி.ஆர்.கவாய், உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஆகிறார்

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த  நிலையில்,  புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா… Read More »பி.ஆர்.கவாய், உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஆகிறார்

வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மக்களவையில் கடந்த 2-ம் தேதிவக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி… Read More »வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மாநில உரிமைகளை மீட்டெடுக்க குழு அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. நீதிமன்ற ஒப்புதலை… Read More »மாநில உரிமைகளை மீட்டெடுக்க குழு அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!