Skip to content

இந்தியா

டில்லி மகளிர் ஆணையம் கூண்டோடு காலி…..கவர்னர் சக்சேனா அதிரடி

 டில்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் தொடர் மோதல் நிலவிவரும் வேளையில், ஆளுநரின் அதிரடி உத்தரவு வெளிவந்துள்ளதுடில்லி  மகளிர் ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடைப்படையில் ஏற்கனவே விசாரணை நடந்துவந்தது. விசாரணை… Read More »டில்லி மகளிர் ஆணையம் கூண்டோடு காலி…..கவர்னர் சக்சேனா அதிரடி

தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா .  இவர் யார்  என்றால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன்.  மதசார்பற்ற  ஜனதா தளம் கட்சி கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியில் செல்வாக்கு உள்ள… Read More »தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

நீட் ஹால் டிக்கெட்….. இன்று முதல் டவுன்லோடு செய்யலாம்

2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி மதியம் 2 மணிமுதல்  மாலை 5.20 மணி வரை  நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது.… Read More »நீட் ஹால் டிக்கெட்….. இன்று முதல் டவுன்லோடு செய்யலாம்

சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை துபாயில் வேலை செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் தாய், அவரது… Read More »சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

காங்கிரசுக்கு ஓட்டு போடலனா.. பவர் கட் செய்யப்படும்..

கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், உடுப்பி, சிக்மகளூரு, ஹசன் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் முடிந்தது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி தேர்தல்… Read More »காங்கிரசுக்கு ஓட்டு போடலனா.. பவர் கட் செய்யப்படும்..

டில்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை

டில்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு (டெல்லியில் 60, நொய்டாவில் 1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டல் இமெயில்களை தொடர்ந்து, டெல்லி போலிஸாருக்கு… Read More »டில்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை

ஏப்ரல் ஜிஎஸ்டி வசூல்….. புதிய உச்சத்தை தொட்டது

இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம்  தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2,10,267 கோடி… Read More »ஏப்ரல் ஜிஎஸ்டி வசூல்….. புதிய உச்சத்தை தொட்டது

தேர்தலுக்கு முன் கெஜ்ரிவால் கைது ஏன்?.. E.Dக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

  • by Authour

டில்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை இன்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்பு வந்தது. அப்போது நீதிபதி… Read More »தேர்தலுக்கு முன் கெஜ்ரிவால் கைது ஏன்?.. E.Dக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

வயநாடு அருகே அதிரடிப்படை….மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு…

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை பகுதியில் ஏராளமான தமிழர்கள் உள்பட பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்தப் பகுதி பேசப்படும் பகுதியாக உள்ளது. இதற்கு காரணம் வயநாடு பாராளுமன்ற… Read More »வயநாடு அருகே அதிரடிப்படை….மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு…

பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் தகராறு…… அரசு பஸ் டிரைவர் கைது

  • by Authour

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் அதிவிரைவு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த பஸ்சை தீபுஎன்பவர் ஓட்டினார். இரவு 11 மணிக்கு திருவனந்தபுரம் பட்டம் அருகே… Read More »பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் தகராறு…… அரசு பஸ் டிரைவர் கைது

error: Content is protected !!