Skip to content

உலகம்

கொரோனா… உண்மை தகவலை சொல்லுங்கள்…சீனாவுக்குஉலக சுகாதார அமைப்பு உத்தரவு

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவுக்கு பலர் இறந்து… Read More »கொரோனா… உண்மை தகவலை சொல்லுங்கள்…சீனாவுக்குஉலக சுகாதார அமைப்பு உத்தரவு

2023 புத்தாண்டு நாளை பிறக்கிறது….உலகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயார்

ஆங்கில புத்தாண்டான 2023-ம் ஆண்டு இன்று நள்ளிரவில் பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்க மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களை கட்டும். குறிப்பாக… Read More »2023 புத்தாண்டு நாளை பிறக்கிறது….உலகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயார்

மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அதிகாலை வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது100. அவரது மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத்… Read More »மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் இரங்கல்

உபி., ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி….

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் உள்ள தனியார்… Read More »உபி., ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி….

பாம்பன் பாலம்….10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து…..

  • by Authour

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . பாம்பன் பாலம் வழியாக ரெயில்கள் செல்ல, வருகிற 31-ஆம் தேதி வரை தடை… Read More »பாம்பன் பாலம்….10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து…..

ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டு சிறை….மியன்மர் ராணுவ கோர்ட் தீர்ப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி (வயது77). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு ஆட்சியை… Read More »ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டு சிறை….மியன்மர் ராணுவ கோர்ட் தீர்ப்பு

பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இருவருடன் காதல்…. இளம்பெண் கொலை…

  • by Authour

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடசேரி கரையைச் சேர்ந்த ப்ரியா(17) (பெயர் மாற்றம்) . இவர் சம்பவத்தன்று நள்ளிரவில் திவ்யா ரத்த காயங்களுடன் தனது வீட்டு கதவை தட்டியுள்ளார். கதவை திறந்து பார்த்த பெற்றோர் பதறியுள்ளனர்.… Read More »பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இருவருடன் காதல்…. இளம்பெண் கொலை…

இந்தியாவில் தயாரான இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி…..உஸ்பெகிஸ்தானில் சோகம்

  • by Authour

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உஸ்பெகிஸ்தான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உ.பி. மாநிலம்  நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக்(Marion Biotech) என்ற நிறுவனம் தயரித்த இருமல் மருந்தான… Read More »இந்தியாவில் தயாரான இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி…..உஸ்பெகிஸ்தானில் சோகம்

சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

  • by Authour

சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா கடுமையாக பரவி வருகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு  விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் எடுக்க  அரசு உத்தரவிட்டு உள்ளது.… Read More »சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

போட்டோ மோகம்….. உறைந்த ஆற்றுக்குள் விழுந்த கணவன்-மனைவி… 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் வசித்து வருகிறார்.… Read More »போட்டோ மோகம்….. உறைந்த ஆற்றுக்குள் விழுந்த கணவன்-மனைவி… 3 பேர் பலி

error: Content is protected !!