Skip to content

உலகம்

ஹமாஸ் தலைவர் பதுங்கிய பாதாள அறையில் கட்டு கட்டாக பணம்

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதல்களை நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. சுமார் 6,000-க்கும் மேற்பட்ட… Read More »ஹமாஸ் தலைவர் பதுங்கிய பாதாள அறையில் கட்டு கட்டாக பணம்

ட்ரோன் மூலம் கண்டுபிடித்து ஹமாஸ் தலைவரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்… படங்கள்..

  • by Authour

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில்,… Read More »ட்ரோன் மூலம் கண்டுபிடித்து ஹமாஸ் தலைவரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்… படங்கள்..

இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்….ஹமாஸ் புதிய தலைவரும் பலி

காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக நேற்று  (அக்.17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. கொல்லப்பட்ட மூவரின்… Read More »இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்….ஹமாஸ் புதிய தலைவரும் பலி

பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

2024ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான  நோபல் பரிசு  டாரன் அசிமொக்லு,  சைமன் ஜான்சன்,  ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய 3பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  3பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இவாகள்  நிறுவனங்கள் எவ்வாறு  உருவாகின்றன, பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு … Read More »பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுத் துறை இருப்பதாக ஈரான் பகிரங்கமாக… Read More »இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

பங்களாதேஷில் இன்று காலை டாக்கா அருகே பஜார் பகுதியில் நவராத்திரி திருவிழா நடந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய… Read More »துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

  • by Authour

2024ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிகோன் கிட்டாங்கியோ என்ற அமைப்புக்கு கிடைத்து உள்ளது.  அணு ஆயுதங்களுக்கு எதிராக இந்த அமைப்பு போராடி வருவதுடன், ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட  நாகசாகி,  ஹிரோசிமாவில் … Read More »அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்பான அறிவிப்பு 7ம் தேதி முதல் வௌியாகி வருகிறது. திங்களன்று அமெரிக்காவை சேர்ந்த… Read More »தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

வேதியியல் நோபல் பரிசு……. 3பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

2024ம் ஆண்டுக்கான வேதியியல்  நோபல் பரிசு   3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசை பகிர்ந்து கொள்பவர்கள் விவரம்: டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், டெமிட் ஹசாபிஸ்

அதானி காற்றாலை ஒப்பந்தம் மறு ஆய்வு….. இலங்கை புதிய அரசு அறிவிப்பு..

  • by Authour

இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியனுக்கு (சுமார் ரூ.3,700 கோடி) அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசுடன் அதானி… Read More »அதானி காற்றாலை ஒப்பந்தம் மறு ஆய்வு….. இலங்கை புதிய அரசு அறிவிப்பு..

error: Content is protected !!