Skip to content

உலகம்

ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஹயத்நகரில்  108 ஆம்புலன்ஸ் நிறுத்திவிட்டு அதில் பணி புரியும்  ஊழியர் மருத்துவமனைக்குள் சென்று வருவதற்கு இரண்டு நிமிடத்திற்குள் மர்ம நபர் ஆம்புலன்சை திருடி கொண்டு சைரன் ஒலித்தப்படி வேகமாக  கம்மம்… Read More »ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

தெலுங்கானா…. கார் ஏரியில் கவிழந்து 6 வாலிபர்கள் பரிதாப பலி…

  • by Authour

தெலுங்கானாவில் அதிவேகமாக சென்ற கார், ஏரியில் கவிழ்ந்து 5 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த 6 வாலிபர்கள் நேற்று இரவு காரில் புறப்பட்டு வெளியூர் சென்று கொண்டிருந்தனர். யாதார்திரி புவனகிரி மாவட்டம்… Read More »தெலுங்கானா…. கார் ஏரியில் கவிழந்து 6 வாலிபர்கள் பரிதாப பலி…

வாக்கெடுப்பில் தோல்வி…. 3 மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

  • by Authour

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். இத்தேர்தலில், மேக்ரானின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி… Read More »வாக்கெடுப்பில் தோல்வி…. 3 மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிகளவில் எம்.பி.க்கள் வாக்களித்ததால், அதிபருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசர நிலையை அதிபர் யூன் சுக் இயோல் திரும்பப்… Read More »தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

வாடிகனில்….. போப் ஆண்டவரை சந்தித்த திருச்சி இனிகோ இருதயராஜ் MLA

  • by Authour

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ்க்கு,  அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பின் பேரில்  இத்தாலியில் உள்ள … Read More »வாடிகனில்….. போப் ஆண்டவரை சந்தித்த திருச்சி இனிகோ இருதயராஜ் MLA

கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில்  2வது பெரிய நகரமான  நெசரகோரே நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று  உள்ளூர்  அணிகளுக்கு  இடையே கால்பந்து போட்டி நடந்தது.  இந்த போட்டியின்போது  நடுவரின் தவறான முடிவால் ரசிகர்கள்… Read More »கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி

மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

  • by Authour

சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வரி மோசடி வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 46வது… Read More »மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

தெலங்கானா மாநிலம் குமரம்பீம்  ஆசிபாபாத் மாவட்டம் ககாஜ் நகர் மண்டலம் பெங்காலி கிராமம்  அருகே  கன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த மோர்லே லட்சுமி (21) என்ற பெண்னை புலி தாக்கியது.  உடனடியாக கிராமத்தினர் வந்ததால் புலி… Read More »புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

இங்கிலாந்து லாட்டரி…. ஒரே சீட்டில் ரூ.1800 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி

இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கியுள்ளார். இந்நிலையில், லாட்டரி மூலம் அவருக்கு ஒரே நாளில் 177 மில்லியன் பவுண்டு (1804 கோடி ரூபாய்) பரிசு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.… Read More »இங்கிலாந்து லாட்டரி…. ஒரே சீட்டில் ரூ.1800 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி

இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணநூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ்… Read More »இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

error: Content is protected !!