Skip to content

உலகம்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால்…….ஈரானுக்கு….அமெரிக்கா கடும் எச்சரிக்கை

  • by Authour

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரிக்கும் வகையில், ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலையொட்டிய லெபனான் எல்லைப் பகுதிகளில், சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்த… Read More »இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால்…….ஈரானுக்கு….அமெரிக்கா கடும் எச்சரிக்கை

லெபனானில் புகுந்தது இஸ்ரேல்…… தரைவழி தாக்குதல் தீவிரம்

  • by Authour

 ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது.அதைத் தொடா்ந்து, இஸ்ரேலையொட்டி எல்லை நிலைகளிலிருந்து லெபனான் ராணுவம் பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘ஏபி’ செய்தி… Read More »லெபனானில் புகுந்தது இஸ்ரேல்…… தரைவழி தாக்குதல் தீவிரம்

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை…… இஸ்ரேல் கொன்றது எப்படி?

  • by Authour

லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம்… Read More »ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை…… இஸ்ரேல் கொன்றது எப்படி?

சீன அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்….. கடலில் மூழ்கியது…. அமெரிக்கா திடுக் தகவல்

அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் வாலாட்டும் சீனா, தென் சீனக்கடலுக்கும் உரிமை கோரி வருகிறது. இதற்காக புருனே, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. பிற நாடுகளை… Read More »சீன அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்….. கடலில் மூழ்கியது…. அமெரிக்கா திடுக் தகவல்

லெபனான் மீது தொடர் தாக்குதல் ……போர் நிறுத்தம் கிடையாது…. இஸ்ரேல் திட்டவட்டம்

  • by Authour

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. காசா போர் தற்போது லெபனான் நாட்டிலும்  பரவிவிட்டது. இஸ்ரேல்… Read More »லெபனான் மீது தொடர் தாக்குதல் ……போர் நிறுத்தம் கிடையாது…. இஸ்ரேல் திட்டவட்டம்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

  • by Authour

இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயக்க 20ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.  இந்த நிலையில் நேற்று  இலங்கை பிரதமராக தன்னுடைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்…….பலி எண்ணிக்கை 500 ஆனது

  • by Authour

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது.  காசா மீது கடந்த அக்டோபர் தொடங்கி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும்… Read More »லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்…….பலி எண்ணிக்கை 500 ஆனது

இலங்கை அதிபருக்கு…… பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது .  தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயக,  வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அநுர குமார திசநாயக… Read More »இலங்கை அதிபருக்கு…… பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கை பிரதமர் குணவர்த்தனே ராஜினாமா

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே, சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளராக அனுரா திசநாயகே முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான… Read More »இலங்கை பிரதமர் குணவர்த்தனே ராஜினாமா

இந்தியா ஆதிக்கம் செலுத்தாது…..வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்….. அமெரிக்காவில் மோடி பேச்சு

  • by Authour

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் 3 நாள் மேற்கொண்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, நேற்று முன்தினம் அமெரிக்கா சென்ற அவருக்கு அங்குள்ள இந்தியர்கள்… Read More »இந்தியா ஆதிக்கம் செலுத்தாது…..வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்….. அமெரிக்காவில் மோடி பேச்சு

error: Content is protected !!