Skip to content

உலகம்

நைஜீரியாவில் பயங்கரம்: துப்பாக்கி முனையில் 150 பேர் கடத்தல்

  • by Editor

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடூனா மாகாணம் கஜூரா பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை… Read More »நைஜீரியாவில் பயங்கரம்: துப்பாக்கி முனையில் 150 பேர் கடத்தல்

லடாக்கில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

  • by Editor

லடாக்கில் லே பகுதியில் 11.51 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்கிலுக்கு வடமேற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் 171 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஜம்மு காஷ்மீர், லே மற்றும்… Read More »லடாக்கில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

விசாரணையின்றி மரண தண்டனை: ஈரான் இளைஞரின் கடைசி மணித்துளிகள்

  • by Editor

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள கராஜ் பகுதியில், கடந்த வாரம் அரசுக்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் 26 வயதான எர்பான் சொல்தானி என்பவர் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தின் போது ஈரானிய… Read More »விசாரணையின்றி மரண தண்டனை: ஈரான் இளைஞரின் கடைசி மணித்துளிகள்

தண்டவாளத்தில் விழுந்த கிரேன்-தூக்கி வீசப்பட்ட ரயில்- 22 பேர் பலி

  • by Editor

தாய்லாந்தில் கிரேன் விழுந்ததன் காரணமாக ரயில் தடம் புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வெளியான தகவலின்படி,… Read More »தண்டவாளத்தில் விழுந்த கிரேன்-தூக்கி வீசப்பட்ட ரயில்- 22 பேர் பலி

அமெரிக்காவில் டிரம்ப் அதிரடி: 1 லட்சம் பேரின் விசாக்கள் ரத்து

  • by Editor

அமெரிக்காவில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அந்நாட்டு அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இந்த அதிரடி… Read More »அமெரிக்காவில் டிரம்ப் அதிரடி: 1 லட்சம் பேரின் விசாக்கள் ரத்து

ஈரானில் உள்நாட்டுப் போர் பதற்றம்: போராட்டக்காரர்கள் 51 பேர் சுட்டுக்கொலை

  • by Editor

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக… Read More »ஈரானில் உள்நாட்டுப் போர் பதற்றம்: போராட்டக்காரர்கள் 51 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் அதிரடி வேட்டை: 3 எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு

  • by Editor

வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்குள் அபாயகரமான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது… Read More »அமெரிக்காவின் அதிரடி வேட்டை: 3 எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு

  • by Editor

உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் இன்று 1,415-வது நாளை எட்டியுள்ளது. உலக நாடுகளின் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் போர் நின்றபாடில்லை. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ராணுவ… Read More »உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு

அபுதாபி கார் விபத்து: கேரளாவைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி

  • by Editor

துபாயில் குடும்பத்துடன் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவரின் குடும்பத்தினர் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவரது 4 மகன்கள் மற்றும் வீட்டுப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு… Read More »அபுதாபி கார் விபத்து: கேரளாவைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி

வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை

  • by Editor

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2025-ம்… Read More »வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை

error: Content is protected !!