Skip to content

உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 41 பேர் பலி

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து… Read More »இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 41 பேர் பலி

யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை

நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனை, நேபாள தகவல் தொடர்பு மற்றும் தகவல்… Read More »யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை

இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு அனுமதி

  • by Authour

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள் இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை… Read More »இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு அனுமதி

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,205  பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன.… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,205  பேர் பலி

படகு கவிழ்ந்து 60 பேர் பலி

நைஜீரியா நாட்டில் படகு போக்குவரத்து பிரதானமாக இருந்து வருகிறது.  மழைக்காலங்களில் அடிக்கடி படகு விபத்துகள் அதிகமாக நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. நேற்று வடமத்திய நைஜர் மாநிலம் மலாலே மாவட்டம் துங்கன் கலேவில் இருந்து துக்காவுனக்கு… Read More »படகு கவிழ்ந்து 60 பேர் பலி

கொலோன் தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி வழங்கியது வீணாகவில்லை – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை முதல்-அமைச்சர்… Read More »கொலோன் தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி வழங்கியது வீணாகவில்லை – மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியை ஆடம்பர காரில் அழைத்து சென்ற புதின்

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இன்றும் தொடர்ந்து நடந்தது. இந்த 2 நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன… Read More »பிரதமர் மோடியை ஆடம்பர காரில் அழைத்து சென்ற புதின்

5 வருடங்களுக்கு பிறகு மோடி-ஜின் பிங் சந்திப்பு

சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நமது பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று… Read More »5 வருடங்களுக்கு பிறகு மோடி-ஜின் பிங் சந்திப்பு

உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

  • by Authour

உக்ரைன்  ரஷ்ய கடற்படை உக்ரைனின் கடற்படையைச் சேர்ந்த “சிம்ஃபெரோபோல்” என்ற நடுத்தர உளவு கப்பலின் மீது, ஆகஸ்ட் 28, 2025 அன்று, டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் ஆளில்லா அதிவேக படகு (unmanned high-speed boat)… Read More »உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே  இன்று கைது செய்யப்பட்டார்.  . இவர் அதிபராக இருந்த போது தனிப்பட்ட விஷயங்களுக்காக லண்டன் பயணம் மேற்கொடிருந்தார். அப்போது அரசின் நிதியை  ரூ.1 கோடியே 60 லட்சம்… Read More »இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது

error: Content is protected !!