Skip to content

உலகம்

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

  • by Authour

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர்(வயது8), சிங்கப்பூரில் உள்ள  பள்ளியில் படித்து வருகிறான். அந்த பள்ளியில் இன்று காலை  ஏற்பட்ட தீவிபத்தில்… Read More »சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

பிரதமர் மோடிக்கு, தாய்லாந்தில் உற்சாக வரவேற்பு

தாய்லாந்தில் நாளை நடைபெற உள்ள 6வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டுச் சென்றார். காலை… Read More »பிரதமர் மோடிக்கு, தாய்லாந்தில் உற்சாக வரவேற்பு

‘நான் உயிரோடு இருக்கிறேன்’ நித்தி வெளியிட்ட வீடியோ

  • by Authour

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவர் சாமியார் நித்தியானந்தா, இவர் கர்நாடகம், குஜராத் என பல மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தார்.  அப்போது அவர் மீது  மோசடி,  பெண்களை  தவறாக நடத்துதல், பாலியல் குற்றச்சாட்டு என… Read More »‘நான் உயிரோடு இருக்கிறேன்’ நித்தி வெளியிட்ட வீடியோ

2100 பேரை பலி வாங்கிய மியன்மர் நிலநடுக்கம்-மீட்புபணியில் சுணக்கம், மக்கள் தவிப்பு

  மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக, மண்டலே நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர்… Read More »2100 பேரை பலி வாங்கிய மியன்மர் நிலநடுக்கம்-மீட்புபணியில் சுணக்கம், மக்கள் தவிப்பு

மியான்மர் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நெற்று (28.03.2025) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இந்திய நேரப்படி காலை… Read More »மியான்மர் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு

நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவின் வடகிழக்கு எல்லையாக உள்ள மியன்மர், மற்றும் தாய்லாந்து நாடுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பயங்கர சேதம்ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.  மியன்மிரில் மட்டும் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்… Read More »நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

தாய்லாந்திலும் பயங்கர நிலநடுக்கம்

இன்று காலை  மியான்மரில  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து பக்கத்து நாடான தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. மியான்மரில்… Read More »தாய்லாந்திலும் பயங்கர நிலநடுக்கம்

மியன்மரில் பயங்கர நிலநடுக்கம்

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் எல்லையாக உள்ளது மியன்மர். இங்கு இன்று காலை  11.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்… Read More »மியன்மரில் பயங்கர நிலநடுக்கம்

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின்  தெற்கு தீவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10 கிமீஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக… Read More »நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்

மாந்திரீக பூஜை செய்த முதியவரை எரித்து கொன்ற கிராம மக்கள்….

ஆந்திராவில் மாந்திரீக பூஜை செய்த முதியவரை கிராம மக்கள் எரித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அரக்கு மலை கிராமத்தில் அடாரி தொம்புரு (60) என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.… Read More »மாந்திரீக பூஜை செய்த முதியவரை எரித்து கொன்ற கிராம மக்கள்….

error: Content is protected !!