Skip to content

உலகம்

குவைத்…. தீ விபத்தில் இறந்தவர்கள் உடலை இந்தியா கொண்டு வர விமானம் புறப்பட்டது

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் 200 பேர் தங்கியிருந்தனர். இந்த நிலையில்… Read More »குவைத்…. தீ விபத்தில் இறந்தவர்கள் உடலை இந்தியா கொண்டு வர விமானம் புறப்பட்டது

குவைத் தீ விபத்து… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி….. தஞ்சை அதிகாரி கதி என்ன?

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள்  தங்கியிருந்தனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில்… Read More »குவைத் தீ விபத்து… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி….. தஞ்சை அதிகாரி கதி என்ன?

குவைத்தில் தீ….. தமிழர்கள் உள்பட 41 பேர் கருகி பலி

  • by Authour

தெற்கு குவைத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை 6 மணிக்கு   ஏற்பட்ட  திடீர்  தீ விபத்தில் அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த 41 பேர் பலியானார்கள். இவர்களில் 2 பேர் தமிழர்கள்.  இறந்தவர்களில்… Read More »குவைத்தில் தீ….. தமிழர்கள் உள்பட 41 பேர் கருகி பலி

மலாவி நாட்டின் துணை அதிபர் சென்ற விமானம் மாயம்

மலாவி நாட்டின் துணை அதிபராக உள்ள சவுலோஸ் கிளாஸ் சிலிமா (வயது 51) உள்பட 9 பேர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. மலாவி நாட்டின் பாதுகாப்புத்துறைக்குசொந்தமான போர் விமானத்தில் 9 பேரும் உள்ளூர்… Read More »மலாவி நாட்டின் துணை அதிபர் சென்ற விமானம் மாயம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ் உடன் 2006ம் ஆண்டு… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

3ம் தேதி 6 கோள்கள் நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு..

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டு கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. வரும் ஜூன் 3ல், கிழக்கு திசையில்… Read More »3ம் தேதி 6 கோள்கள் நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு..

வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அசீம் அனார் (56), மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்த மே 12-ம் தேதி  கொல்கத்தா வந்தார். பாராநகர் பகுதியில் உள்ள தனது… Read More »வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

இங்கிலாந்தில் நேற்று  பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில்  வரும் ஜூலை 4 ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக  பிரதமர் சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 44… Read More »இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

பாலஸ்தீனத்திற்கு ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து நாடுகள் அங்கீகாரம்..

இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் நாடுகள் முடிவு செய்துள்ளன. இது குறித்து நார்வே பிரதமர் ஜோனாஸ் கர்,… Read More »பாலஸ்தீனத்திற்கு ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து நாடுகள் அங்கீகாரம்..

சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.இந்நிலையில்… Read More »சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

error: Content is protected !!