Skip to content

உலகம்

சுனிதா பூமிக்கு திரும்பினார்…. நலமுடன் இருப்பதாக நாசா தகவல்

  • by Authour

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு… Read More »சுனிதா பூமிக்கு திரும்பினார்…. நலமுடன் இருப்பதாக நாசா தகவல்

காசா பகுதியில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்- 300 பேர் பலி

  • by Authour

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போர் நிறுத்தப்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் பிடியிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள… Read More »காசா பகுதியில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்- 300 பேர் பலி

சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார்- நாசா நேரடி ஒளிபரப்பு

  • by Authour

இந்திய வம்சாவளியை சேர்ந்த  சுனிதா வில்லியம்ஸ் கடந்த 10 மாதமாக விண்வெளியில் தங்கி உள்ளார்.  அவர் இந்திய நேரப்படி நாளை  அதிகாலை  மணி பூமிக்கு திரும்புகிறார். அவரை அழைத்து வர அமெரிக்காவின் கென்னடி விண்வௌி… Read More »சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார்- நாசா நேரடி ஒளிபரப்பு

சுனிதா வில்லியம்ஸ் 19ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வௌி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி 10 நாள் பயணமாக விண்வௌிக்கு சென்றனர்.… Read More »சுனிதா வில்லியம்ஸ் 19ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

உடல் நலம் தேறினார் போப்- புதிய புகைப்படம் வெளியீடு

உலக  கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்  போப் பிரான்சிஸ்.   இவர் இத்தாலியில் உள்ள வாடிகன்  நகரை தலைமையிடமாக கொண்டு  செயல்படுகிறார்.  கடந்த மாதம் அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.… Read More »உடல் நலம் தேறினார் போப்- புதிய புகைப்படம் வெளியீடு

பாக். ரயில் கடத்தலில் பிடிபட்ட 214 பயணிகளும் தூக்கிலிடப்பட்டு கொலையா?

  • by Authour

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம்புரள செய்து சிறை பிடித்து வைத்திருந்த 214 பணயக்கைதிகளையும் தூக்கிலிட்டு கொன்றுவிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச நாடுகளையும் கதிகலங்க… Read More »பாக். ரயில் கடத்தலில் பிடிபட்ட 214 பயணிகளும் தூக்கிலிடப்பட்டு கொலையா?

போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்… ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Authour

ரஷ்யா-உக்ரைன் இடையே  2 வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது.  இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர்  டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெள்ளைமாளிகையில்  நேற்று  செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப்… Read More »போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்… ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

  • by Authour

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து… Read More »பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் சிக்கல்

  • by Authour

 இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 10 நாள் பயணமாக… Read More »சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் சிக்கல்

பாகிஸ்தான் பிணை கைதிகளை சுற்றி தற்கொலை படை….மீட்பு பணி தாமதம்

  • by Authour

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 9 பெட்டிகளில் சுமார் 400 பயணிகளுடன் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குவெட்டாவில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் போலன் மாவட்டத்தின் முஷ்காப் பகுதியில் ரயில்… Read More »பாகிஸ்தான் பிணை கைதிகளை சுற்றி தற்கொலை படை….மீட்பு பணி தாமதம்

error: Content is protected !!