Skip to content

உலகம்

இயற்பியலுக்கான நோபல் பரிசு…. 3பேருக்கு அறிவிப்பு

  • by Authour

இந்த ஆண்டுக்கான  இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய… Read More »இயற்பியலுக்கான நோபல் பரிசு…. 3பேருக்கு அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

சுவீடன் நாட்டில் உள்ள நோபல் அகாடமி ஒவ்வொரு ஆண்டும்,  மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம்,  இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு நோபல்  பரிசு வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான  மருத்துவத்துறை நோபல் பரிசு அமெரிக்காவை… Read More »அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

மெக்சிகோ தேவாலயம் இடிந்து விழுந்தது…9பேர் பலி

  • by Authour

அமெரிக்கா அருகே உள்ள நாடு மெக்சிகோ. இங்குள்ள  தமவுலிபாஸ் என்ற மாநிலத்தில்  சான்டாகுரூஸ் தேவாலயத்தில் இன்று ஞானஸ்நானம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 100க்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது திடீரென … Read More »மெக்சிகோ தேவாலயம் இடிந்து விழுந்தது…9பேர் பலி

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

பாகிஸ்தானில்  பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்தூஸ் மாவட்டத்தில் இன்று நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கு திரண்டிருந்த  சுமார் 35 பேர்… Read More »பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு… கனடா விவகாரம் குறித்து ஆலோசனை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.  அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி… Read More »இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு… கனடா விவகாரம் குறித்து ஆலோசனை

புற்றுநோய்……நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்

  • by Authour

தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43). இவர் புற்று… Read More »புற்றுநோய்……நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்

ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா மாவட்டத்தில்   நேற்று நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீ மளமளவென பரவியதில் மண்டபத்தில் இருந்த வர்களில் சுமார் 100 பேர்… Read More »ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின் மேற்கு கிறிஸ்சர்ச்  நகரில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்… Read More »நியூசிலாந்தில் நிலநடுக்கம்

கனடா தூதர் 5 நாளில் வெளியேற வேண்டும்…. இந்தியா அதிரடி

  • by Authour

கடந்த ஜூன் மாதத்தில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட … Read More »கனடா தூதர் 5 நாளில் வெளியேற வேண்டும்…. இந்தியா அதிரடி

காலிஸ்தான் தலைவர் கொலையில்…. இந்தியா தொடர்பு?… கனடா பிரதமர் பகீர்

  • by Authour

கனடா நாட்டில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என நீண்டகால குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த தாக்குதல்களில் காலிஸ்தானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. கனடாவில் இந்து கோவில்கள் மீது முகமூடி அணிந்த மர்ம… Read More »காலிஸ்தான் தலைவர் கொலையில்…. இந்தியா தொடர்பு?… கனடா பிரதமர் பகீர்

error: Content is protected !!