Skip to content

உலகம்

போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா தொற்று இல்லை… Read More »போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

இரவில் ஆட்டம்…. பகலில் சட்டம்……அமெரிக்காவில் அதிர்ச்சிசம்பவம்

  • by Authour

அமெரிக்காவில் உள்ள நியூயார்  நகர நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான கிரிகோரி ஏ. லாக். இவர் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச நடிகராகவும் இருந்து உள்ளார். தனது ஒன்லி பேன்ஸ் என்ற… Read More »இரவில் ஆட்டம்…. பகலில் சட்டம்……அமெரிக்காவில் அதிர்ச்சிசம்பவம்

கள்ளக்காதலன் தற்கொலை…. சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து பலி….

  • by Authour

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் மஞ்சு (30). இவர் டில்லியில் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேவேளை, குருகிராமிலுள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்துவருபவர் பாபுலால். திருமணமான பாபுலாலுக்கும் இளம்பெண்… Read More »கள்ளக்காதலன் தற்கொலை…. சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து பலி….

8வயது சிறுவனுக்கு…….புத்தமத முக்கிய பொறுப்பு…

தலாய்லாமா புத்தமதத்தின் உச்சபட்ச தலைவராக விளங்குகிறார். மேலும் திபெத் நாட்டு அரசியலிலும் அவருடைய பங்கு முக்கியமானது. அவருக்கு கீழ் புத்தமத விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பு பஞ்சன் லாமா, கல்கா ஜெட்சன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. கடந்த… Read More »8வயது சிறுவனுக்கு…….புத்தமத முக்கிய பொறுப்பு…

வானில் இன்று நிகழும் அதிசயம்……5 கிரகங்களின் அணிவகுப்பு

இன்று (28ம் தேதி) மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை… Read More »வானில் இன்று நிகழும் அதிசயம்……5 கிரகங்களின் அணிவகுப்பு

ஈக்வடாரில் நிலச்சரிவு… 16 பேர் பலி ….

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் சிம்பொரொசா மாகாணம் அலுசி கன்டோன் நகரின் மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் சிக்கின. இந்த… Read More »ஈக்வடாரில் நிலச்சரிவு… 16 பேர் பலி ….

சவுதியில் பஸ் தீப்பிடித்து 20 பேர் பலி

  • by Authour

சவுதி அரேபியாவின் தெற்கு மாகாணமான ஆசிரில் பஸ் ஒன்று மெக்காவுக்கு சென்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உம்ரா பயணமாக மெக்காவுக்கு பயணம் செய்தனர். அப்போது ஒரு பாலம் ஒன்றில் பஸ் சென்றபோது திடீரென்று… Read More »சவுதியில் பஸ் தீப்பிடித்து 20 பேர் பலி

ராகுல் வழக்கை கவனித்து வருகிறோம்… அமெரிக்கா கருத்து

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி… Read More »ராகுல் வழக்கை கவனித்து வருகிறோம்… அமெரிக்கா கருத்து

அருணாசலில் நடந்த ஜி20 கூட்டம்…. புறக்கணித்தது ஏன்? சீனா மழுப்பல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி20 தொடர்பான கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்று வருகின்றன. அந்தவகையில் அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று முன்தினம் ஜி20 கூட்டம் ஒன்று… Read More »அருணாசலில் நடந்த ஜி20 கூட்டம்…. புறக்கணித்தது ஏன்? சீனா மழுப்பல்

நடுவானில் பயணிக்கு மாரடைப்பு…. சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்

அமெரிக்காவின் முக்கிய வர்த்தக நகரான நியூயார்க்கில் இருந்து 318 பயணிகளுடன்  சிங்கப்பூர் சென்ற அந்த விமானத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த கென்னடி என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு,… Read More »நடுவானில் பயணிக்கு மாரடைப்பு…. சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்

error: Content is protected !!