Skip to content

தமிழகம்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க எதிர்ப்பு…. மனு தள்ளுபடி….

தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே… Read More »மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க எதிர்ப்பு…. மனு தள்ளுபடி….

கோவையில் காரில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர் கைது….

  • by Authour

கோவை வடவள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார், நேற்று வீரகேரளம் – வேடப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரகேரளம் பேருந்தம் வழியாக வந்த காரை சந்தேகத்தின பேரில்… Read More »கோவையில் காரில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர் கைது….

கொரோனா மரபணு மாற்றம் …. தமிழகத்தில் கண்காணிப்பு…… அமைச்சர் மா.சு. திருச்சியில் பேட்டி

  • by Authour

சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்  திருச்சி விமான நிலையத்தில்  இன்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவினால் இறப்பு இல்லை. கடந்த 10 தினங்களாக கொரோனா ஒற்றை இலக்கத்தில் உள்ளது.கொரோனா உயிரிழப்பு… Read More »கொரோனா மரபணு மாற்றம் …. தமிழகத்தில் கண்காணிப்பு…… அமைச்சர் மா.சு. திருச்சியில் பேட்டி

வடபழனி முருகன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு …2பேர் இடைநீக்கம்

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடந்த சனிக்கிழமை வடபழனி முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். விஐபி தரிசனம் செய்ய விரும்பாத நீதிபதி, சாதாரண சிறப்பு தரிசன கட்டணத்தில் தரிசனம் செய்ய டிக்கெட்… Read More »வடபழனி முருகன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு …2பேர் இடைநீக்கம்

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அதிமுக ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில்  இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்கு  அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்  தலைமை தாங்கி  பேசினார்.  அப்போது அவர்… Read More »சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

மதுக்கடை முன் போலீசார் வழக்கு…..குளித்தலையில் மதுப்பிரியர்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில்  டாஸ்மாக்  கடை செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள மதுப்பிரியர்கள் அங்கு வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வதும் மது அருந்தி செல்வதும் வழக்கம். நேற்று மாலை லாலாபேட்டை… Read More »மதுக்கடை முன் போலீசார் வழக்கு…..குளித்தலையில் மதுப்பிரியர்கள் சாலை மறியல்

தஞ்சை அருகே ட்ரோன் வழி நானோ யூரியா தெளிப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே சூழியக் கோட்டையில் வேளாண்மைத் துறை மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு மற்றும் வயல் தின விழா நடந்தது.… Read More »தஞ்சை அருகே ட்ரோன் வழி நானோ யூரியா தெளிப்பு….

தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவன்… கண்ணீருடன் வேண்டுகோள்…

  • by Authour

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை அருகே தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அய்யம்பேட்டை அருகே சோமேஸ்வரபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் -பூஜா… Read More »தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவன்… கண்ணீருடன் வேண்டுகோள்…

குளித்தலை அருகே வாகனங்கள் மோதல்…. டிரைவர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பரமத்தி வேலூரில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். இன்று அதிகாலை… Read More »குளித்தலை அருகே வாகனங்கள் மோதல்…. டிரைவர் பலி

லாரி – ஈச்சர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து……. ஒருவர் பலி…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பரமத்தி வேலூரில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி ஈச்சர் சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். இன்று அதிகாலை… Read More »லாரி – ஈச்சர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து……. ஒருவர் பலி…

error: Content is protected !!