Skip to content

தமிழகம்

சென்னையில் நாளை கிறிஸ்துமஸ் விழா… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளுடன், கிறிஸ்துமஸ் அன்பளிப்புகளும் வழங்குவார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான  கிறிஸ்துமஸ் பெருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை)… Read More »சென்னையில் நாளை கிறிஸ்துமஸ் விழா… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

22ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு….

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மேதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் வரும் 21-ம் தேதி… Read More »22ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு….

தெருக்களில் நாய்கள் தொல்லை….. கட்டுப்படுத்த கோரிக்கை…..

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் தெருவிற்கு தெரு ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. ஒன்றோடொன்று தெருவில் சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயப்படுகின்றனர். சாலையில் நாய்கள் படுத்துக் கொள்கின்றன.… Read More »தெருக்களில் நாய்கள் தொல்லை….. கட்டுப்படுத்த கோரிக்கை…..

நம்ம ஸ்கூல்…. திட்டத்தை துவக்கினார்….முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகளாக மாற்றும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.… Read More »நம்ம ஸ்கூல்…. திட்டத்தை துவக்கினார்….முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூரில் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

பேராசிரியர் அன்பழகன்  நூற்றண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் பாலக்கரை மாவட்ட திமுக அலுவலகத்தில் பேராசிரியர்அன்பழகன்  உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் மலர் தூவி… Read More »பெரம்பலூரில் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

கலப்பட விதை நெல்…..பாதிக்கப்பட்ட விவசாயி… கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேல சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி நங்கவரம் வேளாண்துறைக்கு சொந்தமான விதை நெல் அலுவலகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பொன்மணி என்ற ரக விதை… Read More »கலப்பட விதை நெல்…..பாதிக்கப்பட்ட விவசாயி… கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர்….ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல்…. திமுக வெற்றி

  • by Authour

கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்,தேர்தல் நடத்தும் அலுவலர் கரூர் பரமத்தி வட்டார வளர்ச்சி… Read More »கரூர்….ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல்…. திமுக வெற்றி

குடிநீர் துண்டிப்பு….கரூர் மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய தந்தை , மகன் கைது…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி, வரியில்லா இனங்கள், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றில் நிலுவை தொகைகளை 15.12.2022க்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும்,… Read More »குடிநீர் துண்டிப்பு….கரூர் மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய தந்தை , மகன் கைது…

நாய் மீது பாய்ந்த கார்….. நாய்கள் பரிதாப பலி ….

  • by Authour

கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் ஆஸ்டின். இவர் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் பிரியர். இவர் வீட்டில் செல்ல பிராணிகளை ஆசையாக வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2… Read More »நாய் மீது பாய்ந்த கார்….. நாய்கள் பரிதாப பலி ….

தரம் குறைந்த துவரம் பருப்பு… ரேஷனில் விநியோகம்

கூட்டுறவுத்துறை மூலம்  தமிழகத்தில்  ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.  ரேஷனில்  புழுங்கல் அரிசி,பச்சரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டம் முசிறி ரேஷன்கடைகளில் இந்த மாதம்… Read More »தரம் குறைந்த துவரம் பருப்பு… ரேஷனில் விநியோகம்

error: Content is protected !!