Skip to content

தமிழகம்

கரூர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 8 பேர் குண்டாசில் கைது

  • by Authour

கரூர்  தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக  குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து குழந்தைகள் நல அலுவலர் கனகவல்லி கரூர் அனைத்து மகளிர் காவல்… Read More »கரூர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 8 பேர் குண்டாசில் கைது

வழக்கறிஞர்கள் ஒழுக்கத்துடன், நீதியை நிலைநாட்ட வேண்டும்…. மயிலாடுதுறையில் நீதிபதி பேச்சு

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ஜெகதராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற… Read More »வழக்கறிஞர்கள் ஒழுக்கத்துடன், நீதியை நிலைநாட்ட வேண்டும்…. மயிலாடுதுறையில் நீதிபதி பேச்சு

21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

வடகிழக்கு பருவமழை காலம் முடிவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில்,  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், இன்று (திங்கட்கிழமை) முதல்… Read More »21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

சி.வி. சண்முகத்துக்கு பாஜ கண்டனம்..

  • by Authour

பாஜ மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்  ‘பாஜக – திமுக கூட்டணி வரும். திமுகவும், பாஜகவும் ஒன்றுதான்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது வன்மையாக… Read More »சி.வி. சண்முகத்துக்கு பாஜ கண்டனம்..

தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை… Read More »தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..

நேற்றைய தினம் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் மதிப்பு 3.50 லட்சம் என்றும் தேசியம் பேசும் அண்ணாமலை இவ்வளவு காஸ்ட்லியான வாடச் கட்டியிருப்பது  நியாயமா? பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.  இது தொடர்பாக … Read More »வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..

மாமனிதன் வைகோ படம் வெளியீடு….கனிமொழி வாழ்த்து

  • by Authour

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கைப் பயணத்தை ஆவணப்படுத்தியிருக்கும் ‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படத்தின் திரையிடல் நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள மினி உதயம் தியேட்டரில் இன்று நடந்தது.  இதில்   திமுக துணைப் பொதுச் செயலாளர்… Read More »மாமனிதன் வைகோ படம் வெளியீடு….கனிமொழி வாழ்த்து

அரியலூர் சினிமா தியேட்டரில் குழந்தை தொலைத்த 3 பவுன் செயின்….மீண்டும் கிடைத்தது எப்படி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது குழந்தைகளுடன் சினிமா பார்ப்பதற்காக அருகில் உள்ள ஜெயங்கொண்டம்  சினிமா தியேட்டருக்கு சென்றுள்ளனர் சினிமா பார்த்துவிட்டு வெளியில் வந்த போது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த… Read More »அரியலூர் சினிமா தியேட்டரில் குழந்தை தொலைத்த 3 பவுன் செயின்….மீண்டும் கிடைத்தது எப்படி

கர்நாடகத்தில் பன்னாட்டு சாரண விழா…. தஞ்சை மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடம் மாவட்டம் மூடுபிரியில் உள்ள ஆழ்வா இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை பாரத சாரண சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாச்சார பெருந்திரளணி விழா… Read More »கர்நாடகத்தில் பன்னாட்டு சாரண விழா…. தஞ்சை மாணவிகள் பங்கேற்பு

திமுக அரசின் சாதனை விளக்க காலண்டர்…. கரூரில் வீடு வீடாக விநியோகம்

கரூர் மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளரும், மின்சார துறை அமைச்சரான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று 2023 ம் ஆண்டிற்கான மாத காலண்டர்கள் விநியோகிக்கும் பணி மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »திமுக அரசின் சாதனை விளக்க காலண்டர்…. கரூரில் வீடு வீடாக விநியோகம்

error: Content is protected !!