Skip to content

தமிழகம்

திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதன் என்பவர் வீட்டின் அருகே,… Read More »திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் நகரில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல்… Read More »அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டார்.  இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் 1988ம் ஆண்டு  பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.  தமிழ்நாட்டில்… Read More »சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

  • by Authour

நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்ட ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உருவாக்கப்படும் என என… Read More »நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்…வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கண்டும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் மலையை ஒட்டி உள்ள அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள்… Read More »சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்…வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள்

பி.எட் வினாத்தாள் கசிவு….. பல்கலை பதிவாளர் நீக்கம்

தமிழ்நாட்டில் தற்போது பி.எட். தேர்வு நடந்து வருகிறது. 4வது செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள்  முன்னதாகவே கசிந்து விட்டது.  எனவே இன்று நடைபெற இருந்த  தேர்வு மையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே அனுப்பிய… Read More »பி.எட் வினாத்தாள் கசிவு….. பல்கலை பதிவாளர் நீக்கம்

95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

  • by Authour

மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா,  இவரது கணவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்.  இன்ஸ்பெக்டர் கீதா மீது  பல்வேறு புகார்கள்  உயர் அதிகாரிகளுக்கு வந்தன.  அதுபற்றி துறை ரீதியாக விசாரணை… Read More »95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடத்த முடிவு…ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி

  • by Authour

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் போதை கலாச்சாரம் பெருகியுள்ள நிலையில், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணி சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் விதமாக வருகிற செப்டம்பர் 1ம் தேதி… Read More »போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடத்த முடிவு…ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி

31ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்….. அரசு அறிவிப்பு

தமிழ்நாடு  உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:“உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி… Read More »31ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்….. அரசு அறிவிப்பு

வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமத்தில் இருந்து சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 பேர்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லைக்குள்  நேற்று இரவு  கடலில் வலை… Read More »வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

error: Content is protected !!