Skip to content

தமிழகம்

புதுகை… அரங்குளநாதர் பெரியாநாயகி அம்பாள் கோவிலில் தேரோட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருள்மிகு அரங்குளநாதர்  பெரியநாயகி அம்பாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் சிறப்பாக நடந்தது. திரளான மக்கள் பங்கேற்று தேரைவடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். ஏராளனமாக பக்தர்கள் கலந்து கொண்டு  சாமிதரிசனம் செய்தனர்.

மக்களை தேடி மருத்துவம்….புதுகையில் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தில் சிறப்பாகபணியாற்றிய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் பணியினை பாராட்டி ஆட்சியர் மு.அருணா பாராட்டு சான்றிதழ் களை வழங்கினார். உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்… Read More »மக்களை தேடி மருத்துவம்….புதுகையில் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு..

புதுகையில் புத்தக திருவிழா நிறைவு…. கலை நிகழ்ச்சி கோலாகலம்…

  • by Authour

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா நிறைவு நாள் விழாவில் ஆட்சியர்மு.அருணா… Read More »புதுகையில் புத்தக திருவிழா நிறைவு…. கலை நிகழ்ச்சி கோலாகலம்…

திட்டக்குழு தான் அரசின் வழிகாட்டி….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

  • by Authour

மாநில திட்டக்குழு அறிக்கைதான் திமுக அரசின் மதிப்பெண் சான்றிதழ் என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் 5-வது கூட்டம்  இன்று நடந்தது. தமிழ்நாடு அரசின்… Read More »திட்டக்குழு தான் அரசின் வழிகாட்டி….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

  • by Authour

தமிழகத்தில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் தங்கம் 51, 200 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 6400 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ 4… Read More »அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

  • by Authour

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் காரிப்பருவத்தில் 2023-2024 ம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஓலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 01.08.2024 முதல் திறக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்… Read More »நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (எ) செந்தில்குமார் (40) இவர் ஜெயங்கொண்டம் மின்வாரியத்தில் கேங்மேனாகா பணியாற்றி வருகிறார் .இவர் இன்று உட்கோட்டை கிராமத்தில் மின்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி….

கோவை மேயர்….. ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

  • by Authour

கோவை மாநகராட்சி தேர்தலில்  திமுக அமோகமாக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 100 இடங்களில் திமுக கூட்டணி 96 இடங்களை பெற்றது. அதிமுக 3, சுயேச்சை 1 இடத்தில் வென்றனர். இதைத்தொடர்ந்து 19வது வார்டு… Read More »கோவை மேயர்….. ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

கரூர் அருகே 3 குட்டிகளை ஈன்ற செம்மறியாடு….

  • by Authour

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த துக்காச்சி காட்டம்பட்டியை கிராமத்தில் வசிப்பவர் மில் பெரியசாமி (வயது 80). விவசாயியான இவர் 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவர்… Read More »கரூர் அருகே 3 குட்டிகளை ஈன்ற செம்மறியாடு….

error: Content is protected !!