Skip to content

தமிழகம்

கோவை….வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது….

  • by Authour

கோவை செட்டிபாளையம் அருகே நேற்றைய தினம் நான்கு பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய… Read More »கோவை….வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது….

நிலச்சரிவு…பாட்டிக்கும்-பேத்திக்கும் காவலாய் நின்ற யானை.. தத்ரூவமாக வடிவமைப்பு..

கேரள மாநிலம் வயநாடில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு அனைத்து மக்களின் மனதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 300க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் உயிரிழந்த நிலையில் அந்த நிலசரிவில் இருந்து மீண்டு வந்த ஒரு மூதாட்டி மற்றும் ஒரு… Read More »நிலச்சரிவு…பாட்டிக்கும்-பேத்திக்கும் காவலாய் நின்ற யானை.. தத்ரூவமாக வடிவமைப்பு..

பாரிஸ் ஒலிம்பிக் .. 3ம் பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!…

  • by Authour

சர்வேதச அளவில் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இன்றைய 8-ஆம் நாளில் நடைபெற்ற 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் தகுதி பெற்றிருந்தார்.… Read More »பாரிஸ் ஒலிம்பிக் .. 3ம் பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!…

வயநாடு நிலச்சரிவு….ரூ.3 கோடி நிதியுதவி வழங்கினார்…நடிகர் மோகன்லால்

கேரள மாநிலம், வயநாட்டில்   ஜூலை 30 – செவ்வாய்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால்  சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் சூரல்மலா கிராமமே மண்ணில்… Read More »வயநாடு நிலச்சரிவு….ரூ.3 கோடி நிதியுதவி வழங்கினார்…நடிகர் மோகன்லால்

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய யூடியூபர் இர்ஃபானுக்கு அபராதம்!….

யூடியூபர் இர்பான் உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் பிரபலமானவர். உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று புட் ரிவ்யூ செய்து வரும் இர்பான் சமீபத்தில் குக் வித் கோமாளி 5… Read More »ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய யூடியூபர் இர்ஃபானுக்கு அபராதம்!….

மயிலாடுதுறை… போர்வெல் வாட்டரில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய பொதுமக்கள் …

  • by Authour

மயிலாடுதுறை நகரப் பகுதியில் அமைந்துள்ள காவேரி துலா கட்டம் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புனித இடமாகும். காசிக்கு இணையாக கருதப்படும் இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் கொண்டாடி புனித நீராடி… Read More »மயிலாடுதுறை… போர்வெல் வாட்டரில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய பொதுமக்கள் …

திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க வந்த கல்லூரி மாணவர் அடித்துக்கொலை….

திருச்சி ஸ்ரீரங்கம் கீதாபுரம் தடுப்பணை காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க வந்த, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த ரஞ்சித் கண்ணன் ( 18) என்ற கல்லூரி மாணவர், கீதாபுரத்தை சேர்ந்த நபர்களால் நேற்று அடித்துக்… Read More »திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க வந்த கல்லூரி மாணவர் அடித்துக்கொலை….

உடல் உறுப்புதானம் நாள் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்துநிலையம் அண்ணாசிலை அருகில், ஆகஸ்ட்-3, 2024 இந்திய உடல் உறுப்பு தான தினத்தினை முன்னிட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்றும் ஆணையம் சார்பில்… Read More »உடல் உறுப்புதானம் நாள் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை…. கோவை கமிஷனர் 78 கிமீ. சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதித்து வருவதாலும் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாலியல் கொடுமையை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு… Read More »குழந்தைகள் பாலியல் வன்கொடுமை…. கோவை கமிஷனர் 78 கிமீ. சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி..

ஆடிப்பெருக்கு… கோவை- பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்…

ஆடி பெருக்கு விழா, ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிப்பட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபட்டுவர்.… Read More »ஆடிப்பெருக்கு… கோவை- பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்…

error: Content is protected !!