Skip to content

தமிழகம்

மத்திய பட்ஜெட்டை எதிர்த்து…சிபிஎம்-சிபிஐ சாலை மறியல்… தள்ளுமுள்ளு..போலீசாருக்கு காயம்..

  • by Authour

மத்திய அரசின் தமிழ்நாடு விரோத பட்ஜெட்டை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பாக இடதுசாரி கட்சிகளின் மறியல் போராட்டம் நடைபெற்றது. இடதுசாரி கட்சிகளை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய… Read More »மத்திய பட்ஜெட்டை எதிர்த்து…சிபிஎம்-சிபிஐ சாலை மறியல்… தள்ளுமுள்ளு..போலீசாருக்கு காயம்..

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு….சிபிஎம்-சிபிஐ-யினர் சாலை மறியல்… பரபரப்பு..

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ஆகியோர் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம்.மாநில… Read More »மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு….சிபிஎம்-சிபிஐ-யினர் சாலை மறியல்… பரபரப்பு..

குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது…… தமிழக அரசு அறிவிப்பு

பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  குமரி அனந்தனுக்கு(91)  தகைசால் தமிழர் விருதினை  தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த விருதினை,  சென்னையில் ஆகஸ்ட் 15ல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அவருக்கு  முதல்வர் ஸ்டாலின்… Read More »குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது…… தமிழக அரசு அறிவிப்பு

எடை குறைவு பிரச்னை இனி இல்லை..பாக்கெட்டுகளில் ரேஷன் பொருட்கள்…

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு குறிப்பிட்ட ரேஷன் கார்டுகள் பொறுத்து அரிசி (இலவசமாக), சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன்… Read More »எடை குறைவு பிரச்னை இனி இல்லை..பாக்கெட்டுகளில் ரேஷன் பொருட்கள்…

புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

  • by Authour

தமிழ்நாட்டில் 11  மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக   ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி  எந்தெந்த மாவட்டங்களுக்கு யார், யார்  கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வருமாறு: திருப்பத்தூர்-  பிற்பட்டோர்… Read More »புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

கரூர் தவிட்டுப்பாளையம் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 1,70,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி… Read More »கரூர் தவிட்டுப்பாளையம் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

சிம்புவை ரொம்ப பிடிக்கும்…இணைந்து நடித்தால் நல்லா இருக்கும்… நடிகை கீர்த்தி சுரேஷ்…

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன்… Read More »சிம்புவை ரொம்ப பிடிக்கும்…இணைந்து நடித்தால் நல்லா இருக்கும்… நடிகை கீர்த்தி சுரேஷ்…

ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு…. என்ஐஏவும் வழக்குப்பதிவு

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் ‘ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக உ.பா சட்டத்தில் 6 பேரை  சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏவும்   இப்போது வழக்கு… Read More »ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு…. என்ஐஏவும் வழக்குப்பதிவு

மயிலாடுதுறை….2 இடங்களில் என்ஐஏ சோதனை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இரு பிரிவுகளாக வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  மயிலாடுதுறை அடுத்த வடகரையை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்டசெயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரிழந்தூர் கிராமத்தில் உள்ள… Read More »மயிலாடுதுறை….2 இடங்களில் என்ஐஏ சோதனை

திருச்சி, தஞ்சை உள்பட 25 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை… Read More »திருச்சி, தஞ்சை உள்பட 25 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

error: Content is protected !!