Skip to content

தமிழகம்

“ரூ.70 கோடி போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

  • by Authour

சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கை நாட்டிற்கு பெருமளவு போதை பொருள் கடத்தப்பட்ட இருப்பதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்னையில் பேருந்து நிலையங்கள் விமான நிலையங்கள்… Read More »“ரூ.70 கோடி போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர்பஜார் பகுதி மாநகரின் மையப் பகுதியாக உள்ளது. இந்த கடை வீதியில் துணிக்கடை, நகை கடை, பாத்திர கடைகள் உள்ளிட்ட கணக்கான வணிக வளாகங்களும், வட்டாட்சியர் அலுவலகமும் அமைந்துள்ளன. வட்டாட்சியர்… Read More »கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

கோவையில் பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி……

  • by Authour

கோவையில் கிரடாய் அமைப்பின் சார்பாக பேர்ப்ரோ 2024 எனும் வீடு வாங்கும் திருவிழாவை கோவை கொடிசியா அரங்கில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 02ம்தேதி ,03ம்தேதி மற்றும் 04ம் தேதி என மூன்று நாட்கள் நடைபெற… Read More »கோவையில் பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி……

அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் இடமாற்றம்

தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக  உயர் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: சென்னை சாலை போக்குவரத்து  இன்ஸ்டிடியூட்  கூடுதல் இயக்குனர்(கொள்முதல்)  சிங்காரவேலு,  மதுரை  போக்குவரத்து கழக  நிர்வாக… Read More »அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் இடமாற்றம்

தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் பலி…. ஆசிரியர் கைது..

  • by Authour

கடலூர் மாவட்டம், வடலூரில் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்ட மற்றொரு மாணவர் எறிந்த ஈட்டி மாணவர் கிஷோர் தலையில் பாய்ந்தது.… Read More »தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் பலி…. ஆசிரியர் கைது..

கல்லணை நாளை காலை திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 27ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 3 ஆயிரமாக திறக்கப்பட்ட தண்ணீர்  படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்று காலை  நிலவரப்படி வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்படுகி்றது.… Read More »கல்லணை நாளை காலை திறப்பு

கோவை ஜிஎச்-ல் காத்திருப்போர் கூடத்திற்கான பூமி பூஜை….

  • by Authour

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி… Read More »கோவை ஜிஎச்-ல் காத்திருப்போர் கூடத்திற்கான பூமி பூஜை….

தொடர் வதந்தி….முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா….

ஏராளமான படங்கள் நடித்து 90-ல் ஃபேமஸ் நடிகையாக வளம் வந்தவர் மீனா. இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அவரை ஒரு கனவுக்கன்னியாக மாற்றியது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில்… Read More »தொடர் வதந்தி….முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா….

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்தநாள்.. புதுகையில் கலெக்டர் இனிப்பு வழங்கல்..

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 139வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு ஆட்சியர் மு.அருணா மாலை அணிவித்து… Read More »டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்தநாள்.. புதுகையில் கலெக்டர் இனிப்பு வழங்கல்..

கேரளா நிலச்சரிவு…… தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி…முதல்வர் அறிவிப்பு

கேரளாவில் வயநாடு பகுதியில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு  சுமார் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்க ராணுவம் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில்… Read More »கேரளா நிலச்சரிவு…… தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி…முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!