Skip to content

தமிழகம்

கன்னடர்களுக்கு 50% வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு..கர்நாடக அரசு பல்டி

கர்நாடாகாவில் உள்ள தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50% நிர்வாக பணிகளிலும் 75% நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை… Read More »கன்னடர்களுக்கு 50% வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு..கர்நாடக அரசு பல்டி

சென்னையில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் கரூரில் விசாரணை..

  • by Authour

கரூர் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை தனக்கு வேண்டியவருக்கு பத்திரம் செய்ய ஒரிஜினல் பத்திரம் காணாமல் போய்விட்டதாகவும் புகார் கொடுத்து பின்னர்  வில்லிவாக்கம்… Read More »சென்னையில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் கரூரில் விசாரணை..

கோவை, திருச்சியில் மின்சார பஸ்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சார்பில் 20 புறநகர் பேருந்து மற்றும் 1 நகர்ப்புற பேருந்தை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா… Read More »கோவை, திருச்சியில் மின்சார பஸ்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை  ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.   ஒருபோக சம்பா… Read More »மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

அமித்ஷாவுடன், கவர்னர் ரவி சந்திப்பு

  • by Authour

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 தினங்களுக்கு முன் டில்லி சென்றார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இன்று காலை  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். பின்னர் உள்துறை  அமைச்சர்… Read More »அமித்ஷாவுடன், கவர்னர் ரவி சந்திப்பு

மகாராஷ்டிரா….. அஜித் பவார் கட்சி கரைகிறது…. முக்கிய தலைவர்கள் விலகல்

  மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.  உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா, மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உடைத்து  இவர்கள் ஆட்சியை அமைத்தனர். இந்த நிலையில்  சமீபத்தில் நடந்த… Read More »மகாராஷ்டிரா….. அஜித் பவார் கட்சி கரைகிறது…. முக்கிய தலைவர்கள் விலகல்

திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் துழையானூர் கிராமத்தில் ரூ12.46கோடிமதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடமும்,  ஆலங்குடி பேரூராட்சி கீழாத்தூர் கிராமத்தில் ரூ 12.40கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள… Read More »திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

பாரிஸ் ஒலிம்பிக்…. இந்திய வீரர்கள் பயிற்சிக்கு மட்டும் ரூ.470 கோடி செலவு

33வது ஒலிம்பிக்  போட்டி  வரும் 26ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகலமாக தொடங்குகிறது.   இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளின்… Read More »பாரிஸ் ஒலிம்பிக்…. இந்திய வீரர்கள் பயிற்சிக்கு மட்டும் ரூ.470 கோடி செலவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 46.80 அடி ….. ஒரே நாளில் 2.97 அடி உயர்வு

  • by Authour

கர்நாடகத்தில் பலத்த மழை கொட்டுவதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதனால்  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியாக இருந்தது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 46.80 அடி ….. ஒரே நாளில் 2.97 அடி உயர்வு

கரூர் பண்டரிநாதன்கோவிலில்…. கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமியை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு… Read More »கரூர் பண்டரிநாதன்கோவிலில்…. கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

error: Content is protected !!