Skip to content

தமிழகம்

குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு…. தீக்குளிக்க முயன்ற சத்துணவு டீச்சர்..பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி மணிமேகலை வயது (53) இவர் சின்னவளையம் அங்கன்வாடியில் சத்துணவு டீச்சராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவினருக்கும்… Read More »குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு…. தீக்குளிக்க முயன்ற சத்துணவு டீச்சர்..பரபரப்பு..

பிரதமர் விழாவில் கன்னியாகுமரி …… கன்யாகுமரி ஆனது

பிரதமர் மோடி இன்று காலை  கன்னியாகுமரி அடுத்த  அகஸ்தீஸ்வரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல்  , மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில்  இடம்பெற்றுள்ள  பேனரில்  பாரதிய ஜனதா கட்சி- தமிழ்நாடு,… Read More »பிரதமர் விழாவில் கன்னியாகுமரி …… கன்யாகுமரி ஆனது

கன்னியாகுமரியில் மோடி இன்று பிரசாரம்…..அன்புமணி பங்கேற்பாரா?

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற… Read More »கன்னியாகுமரியில் மோடி இன்று பிரசாரம்…..அன்புமணி பங்கேற்பாரா?

நாகை மீனவர்கள் 15 பேர் கைது…..இலங்கை கடற்படை அட்டகாசம்

  • by Authour

நாகை மாவட்ட மீனவர்கள்  நேற்று முன்தினம்  கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய எல்லையில் நேற்று மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது,  இலங்கை கடற்படையினர் அந்த பகுதிக்கு வந்து, எல்லை தாண்டி வந்து உள்ளீர்கள் எனக்கூறி,  15 நாகை மீனவர்களையும்,… Read More »நாகை மீனவர்கள் 15 பேர் கைது…..இலங்கை கடற்படை அட்டகாசம்

நாடாளுமன்ற தேர்தல்… கோவையில் செல்பி பாய்ண்ட்டுகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு சார்பில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் 100% வாக்குப்பதிவு நடந்திட அரசு சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More »நாடாளுமன்ற தேர்தல்… கோவையில் செல்பி பாய்ண்ட்டுகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருச்சியில் பெட்டி பெட்டியாக போதைப்பொருட்கள் பறிமுதல்… பணத்துடன் 2 வாகனங்கள் சிக்கியது…

திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு டிவிஎஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விமல்.கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து கண்டோன்மென்ட்… Read More »திருச்சியில் பெட்டி பெட்டியாக போதைப்பொருட்கள் பறிமுதல்… பணத்துடன் 2 வாகனங்கள் சிக்கியது…

மருது சேனை அமைப்பின் தலைவரைக் கொல்ல முயற்சி… மதுரையில் சம்பவம்..

மதுரையை அடுத்த திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). இவர், மருது சேனை எனும் அமைப்பை தொடங்கி, அதன் நிறுவன தலைவராக செயல்படுகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில்… Read More »மருது சேனை அமைப்பின் தலைவரைக் கொல்ல முயற்சி… மதுரையில் சம்பவம்..

அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை…உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து… Read More »அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை…உயர் நீதிமன்றம் உத்தரவு

பத்தோடு பதினொன்றாக பார்க்கனும்.. பிரதமர் வருகை…. செல்லூர்ராஜூ கலாய்ப்பு…

  • by Authour

மதுரை விளாங்குடியில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையம், நியாய விலை கடை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பணிகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு இன்று அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களை சந்தித்த… Read More »பத்தோடு பதினொன்றாக பார்க்கனும்.. பிரதமர் வருகை…. செல்லூர்ராஜூ கலாய்ப்பு…

தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல வந்த சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,” பொன்முடி பதவி பிரமாணம் செய்து வைப்பதை தவிர்க்க கவர்னர் டில்லி போனாரா என்று… Read More »தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

error: Content is protected !!