Skip to content

தமிழகம்

வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

சிறு தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இழுவைமடி வலையை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்டம் செருதூர், காமேஸ்வரம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 12 கிராம மீனவர்கள்… Read More »வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தல்  பிரசாரத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா… Read More »கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… முதல்வருக்கு நன்றி …

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்   இன்று (14.3.2024) தலைமை செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தமைக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி… Read More »அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… முதல்வருக்கு நன்றி …

திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு?

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள  மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அந்த தொகுதி எது என்பது இன்று முடிவு செய்யப்படுகிறது.  திருச்சி தொகுதி மதிமுகவுக்கு  ஒதுக்கப்படுகிறது.  திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், தலைமை… Read More »திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு?

நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார்

  • by Authour

நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார் திருநெல்வேலி தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது. இதற்காகத்தான் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த  பிரசாரக்கூட்டத்தில் பேசினார்.  நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக, நயினார்… Read More »நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார்

குடிநீர் ஆழ்குழாய் அருகே, கழிவு நீர்….. பெரம்பலூரில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  கற்பகம்  கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: வி.களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராயப்பா நகரில் கடந்த 1ம்தேதி மற்றும் 4ம்தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தகவல் வரப்பெற்றதைத் தொடர்ந்து,… Read More »குடிநீர் ஆழ்குழாய் அருகே, கழிவு நீர்….. பெரம்பலூரில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கோவையில் மூதாட்டியை தாக்க வந்த காட்டு யானை…. சிசிடிவி காட்சி..

  • by Authour

கோவை, பேரூர் அருகே மாதம்பட்டி கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. ஏராளமான வன விலங்குகள் யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவுக்காக கோடை காலங்களில் மலை கிராம பகுதிகளுக்கு… Read More »கோவையில் மூதாட்டியை தாக்க வந்த காட்டு யானை…. சிசிடிவி காட்சி..

அரியலூரில் புதிய ரேசன் கடை… அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். தமிழ்நாடு… Read More »அரியலூரில் புதிய ரேசன் கடை… அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்…

யாருக்கும் எதிரானது அல்ல….. CAA என்றால் என்ன? விரிவான பார்வை

  • by Authour

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019ல் இந்தியாவில்  அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் 2 தினங்களுக்கு முன் தான் அது அமலுக்கு வந்துள்ளது. இந்த சிஏஏ சட்டம்  சர்ச்சைளுக்கும் வதந்திகளுக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்த சட்டத்தின் நுணுக்கமான… Read More »யாருக்கும் எதிரானது அல்ல….. CAA என்றால் என்ன? விரிவான பார்வை

தருமபுர ஆதீனத்தை மிரட்டியவர்களிடம் இருந்து வீடியோ பறிமுதல்…. பாஜக நிர்வாகி அப்ரூவர் ஆனார்

  • by Authour

  மயிலாடுதுறை தருமை ஆதீனத்தின் சகோதரர்  விருத்தகிரி,  மயிலாடுதுறை போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில்  பாஜக மாவட்ட தலைவர் அகாரம் உள்பட பலர் கூட்டு சேர்ந்து ஆதினத்தின் ஆபாச வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாக… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டியவர்களிடம் இருந்து வீடியோ பறிமுதல்…. பாஜக நிர்வாகி அப்ரூவர் ஆனார்

error: Content is protected !!