Skip to content

தமிழகம்

பராமரிப்பு பணி… பாலக்காட்டிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் அவதி..

  • by Authour

கரூர் – திருச்சி மார்க்கத்தில் லாலாபேட்டை முதல் குளித்தலை வரையிலும், பேட்டவாய்த்தலை முதல் பெருகமணி வரை இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் பாலக்காடு முதல் திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் இன்று… Read More »பராமரிப்பு பணி… பாலக்காட்டிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் அவதி..

கரூரில் சாலை மேம்படுத்தும் பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தாளப்பட்டி ஊராட்சி பகுதியில் செங்காளிபாளையம் முதல் குங்கும காளியம்மன் கோவில் வரை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்தும்… Read More »கரூரில் சாலை மேம்படுத்தும் பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

கோவையில் மத்திய அரசின் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

  • by Authour

கோவை குனியமுத்தூர் பகுதியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்ப விருந்தினராக ராஜ்யசபா உறுப்பினரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் துணை… Read More »கோவையில் மத்திய அரசின் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கடற்கரையில் வைர மோதிரத்தை தொலைத்த மாணவி… 1மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் அனில் கண்ணா. இவர் சில தினங்களுக்கு முன் தனது மகள் அஸ்தா கண்ணாவுடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். தனியார் விடுதியில் தங்கி, சுற்றுலா தலங்களை கண்டுகளித்தனர். புதுச்சேரி கடற்கரைக்கு… Read More »கடற்கரையில் வைர மோதிரத்தை தொலைத்த மாணவி… 1மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..

வேலைக்கார சிறுமி சித்ரவதை….. திமுக எம்.எல்.ஏ. திடீர் விளக்கம்…

  • by Authour

சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… Read More »வேலைக்கார சிறுமி சித்ரவதை….. திமுக எம்.எல்.ஏ. திடீர் விளக்கம்…

கரூரில் கிணற்று நீரை சட்ட விரோதமாக பயன்படுத்திய ஆலை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அருகில் அருகம்பாளையம் நீரேற்று பாசன சங்கம் மூலம் அமைந்துள்ள கிணறு உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »கரூரில் கிணற்று நீரை சட்ட விரோதமாக பயன்படுத்திய ஆலை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை….

சேலத்தில் பளுதூக்கும் போட்டி.. தங்கம் வென்ற புதுகை மாணவன்…

தமிழ்நாடு அமைச்சூர் பளுதூக்கும் கழகம்  அண்மையில் சேலத்தில்  ஷேம்பியன்ஷிப் போட்டியினை நடத்தியது. இதில் பங்கேற்ற புதுக்கோட்டை திருவப்பூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவன் பி ஸ்ரீபரமேஷ் தங்கப் பதக்கம் வென்றார்.பதக்கம் வென்று… Read More »சேலத்தில் பளுதூக்கும் போட்டி.. தங்கம் வென்ற புதுகை மாணவன்…

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை….

தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், சிக்கல், திட்டச்சேரி, திருமருகல், வேளாங்கண்ணி,பூவைத்தேடி, காமேஸ்வரம், வைரவன்காடு,… Read More »நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை….

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

  • by Authour

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர். இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில்… Read More »போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

ராமர் கோவில் கும்பாபிஷேகம்……22ம் தேதி அரசு விடுமுறை…. புதுவை முதல்வர் அறிவிப்பு

  • by Authour

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷகம் வரும் 22ம் தேதி  நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.  பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெறும்  புதுச்சேரி மாநிலத்தில் 22ம்… Read More »ராமர் கோவில் கும்பாபிஷேகம்……22ம் தேதி அரசு விடுமுறை…. புதுவை முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!