Skip to content

தமிழகம்

கேரளாவில் பாஜகவில் இணைந்த பாதிரியார்…

தெற்கு கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் நிலக்கல் பத்ராசனத்தின் செயலாளர் ஷைஜு குரியன் உட்பட சுமார் 50 கிறிஸ்தவ குடும்பங்கள் மத்திய அமைச்சர் வி முரளீதரன் முன்னிலையில் சனிக்கிழமை பாஜகவில்… Read More »கேரளாவில் பாஜகவில் இணைந்த பாதிரியார்…

பாஜ.,அண்ணாமலை மிரட்டும் தோனியில் பேசி வருகிறார்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இக்கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர்… Read More »பாஜ.,அண்ணாமலை மிரட்டும் தோனியில் பேசி வருகிறார்…

திருச்சியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட டூவீலர் திருடர்கள் 2 பேர் கைது…

திருச்சி உறையூர், புத்தூர், அரசு மருத்துவமனை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்ட பல்வேறு மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள்… Read More »திருச்சியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட டூவீலர் திருடர்கள் 2 பேர் கைது…

கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை திறப்பு…

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முடிவற்ற திட்ட பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் 2.50… Read More »கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை திறப்பு…

கோடநாடு, கொள்ளை வழக்கு…. எடப்பாடி ஆஜராக உயர்நிதிமன்றம் உத்தரவு….

கோடநாடு, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளல் இபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  கோடநாடு, கொள்ளை வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்ய ஆஜராக இபிஎஸ்-க்கு ஆணை.  வரும் 30,31ம் தேதிகளில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள… Read More »கோடநாடு, கொள்ளை வழக்கு…. எடப்பாடி ஆஜராக உயர்நிதிமன்றம் உத்தரவு….

விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து….

  • by Authour

கடந்த மாதம் திருவண்ணாமலையில் த ன்னுடைய நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தக்கூடாது என்று அமைதியான வழியில் போராடிய பச்சயப்பன் உள்ளிட்ட 7 விவசாயிகள் மீது குண்டாசில் திமுக அரசு கைது செய்தது. அதன்பிறகு விவசாயிகள் மற்றும்… Read More »விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து….

கலைஞர் நூற்றாண்டு விழா…குறும்பட போட்டி அறிவிப்பு

தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு, நூற்றாண்டு விழா நாயகன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களை போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா…குறும்பட போட்டி அறிவிப்பு

அணிவகுத்த பழங்கால கார்கள்… கோவை மக்கள் ஆச்சர்யம்……

  • by Authour

கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு கோவை… Read More »அணிவகுத்த பழங்கால கார்கள்… கோவை மக்கள் ஆச்சர்யம்……

திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

  • by Authour

செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலணியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு முன் ராமு அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கையான… Read More »திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

கரூரில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்..

  • by Authour

கரூர் காவிரி ஆற்றில் ஒப்பந்ததாரர் மூலம் லாரி மற்றும் மாட்டு வண்டியில் மணல் அள்ளப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து காவிரி… Read More »கரூரில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்..

error: Content is protected !!