Skip to content

திருச்சி

காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைபகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ( 34. ) பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் . கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன் புதுக்கோட்டையில் ஒரு ஆட்டோவை திருடிக் கொண்டு அதே ஆட்டோவில்… Read More »காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு

ஆசிரியை வீட்டில் நகை திருட்டு… 2 கடையில் கொள்ளை… திருச்சி க்ரைம்

ஆசிரியை வீட்டில் 7 1/2 பவுன் நகை திருட்டு ..  திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குமார் (38). இவர் ஆன்லைன் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆசிரியை. இவரது… Read More »ஆசிரியை வீட்டில் நகை திருட்டு… 2 கடையில் கொள்ளை… திருச்சி க்ரைம்

திருச்சி-கே.சாத்தனூரில் 29ம் தேதி மின்தடை

திருச்சி  மாவட்டம்,  திருவெறும்பூர் ,  கே.சாத்தனூர் 110/11 கி.வோ. – துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் 11 கி.வோ,I.B காலனி மின்பாதைகளில் 29.09.2025 திங்கட்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்… Read More »திருச்சி-கே.சாத்தனூரில் 29ம் தேதி மின்தடை

கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

  • by Authour

திருச்சி,  திருவெறும்பூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(50). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி. ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மீனா பிரியா, மகன் சரவணகுமார்.… Read More »கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

மோசடி புகாரை வாபஸ் பெறக்கூறி வக்கீல் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்

மோசடி புகாரை வாபஸ் பெற கூறி வக்கீல் மீது தாக்குதல் திருச்சி செந்தண்ணீர்புரம் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (43 )வழக்கறிஞர். இவர் கடந்த 2018 அல்லது புத்தூர் பகுதியைச் சேர்ந்த அமுதா… Read More »மோசடி புகாரை வாபஸ் பெறக்கூறி வக்கீல் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்

பள்ளி மாணவி பலாத்காரம்… வாலிபர் போக்சோவில் கைது…திருச்சி க்ரைம்..

போதை ஊசி, மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது  திருச்சி பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார்… Read More »பள்ளி மாணவி பலாத்காரம்… வாலிபர் போக்சோவில் கைது…திருச்சி க்ரைம்..

திருச்சி கோ-ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை.. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி பெரியகடை வீதியில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில் தீபாவளி – 2025 முன்னிட்டு நடைபெறும் கைத்தறி கண்காட்சி விற்பனையை அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார். பின்னர் புதிய இரகங்களை பார்வையிட்டார். தமிழக… Read More »திருச்சி கோ-ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை.. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சியில் ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

பாரதிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்றது.  திவாகர் பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட தலைவர்   தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்ட த்தில் மாநில தலைவர் மற்றும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

அரசு அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.. திருச்சி கோர்ட்டில் அதிமுகவினர் ஆஜர்…

  • by Authour

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமுலில் இருந்த பொழுது திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது திருச்சி மாநகர் மாவட்ட… Read More »அரசு அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.. திருச்சி கோர்ட்டில் அதிமுகவினர் ஆஜர்…

விஜய்-தவெக நிர்வாகிகளை கண்டித்து… திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் மரக்கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தரைக் கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், தரைக்கடை மாவட்ட செயலாளர்… Read More »விஜய்-தவெக நிர்வாகிகளை கண்டித்து… திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!