Skip to content

திருச்சி

இளம்பெண் மாயம்… பெண்ணை தாக்கிய 3 பேர் மாயம்… திருச்சி க்ரைம்

வீட்டு வேலை செய்யும் இளம்பெண் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை,  7 -வது கிராஸ் மல்லிகை புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 25). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன்,… Read More »இளம்பெண் மாயம்… பெண்ணை தாக்கிய 3 பேர் மாயம்… திருச்சி க்ரைம்

பாலக்கரை: சிவாஜி சிலை அகற்றம்

  • by Authour

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சிவாஜி 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிவாஜி கடந்த 2001 ம் ஆண்டு… Read More »பாலக்கரை: சிவாஜி சிலை அகற்றம்

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம்  கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி.  ப. குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு: 2026ம் ஆண்டு … Read More »திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி கோர்ட்டில், சீமான் மே 8ல் ஆஜராக உத்தரவு

 திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் தன் மீதும், தன் குடும்பத்தார் மீதும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் அவதூறாக விமர்சனம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி… Read More »திருச்சி கோர்ட்டில், சீமான் மே 8ல் ஆஜராக உத்தரவு

திருச்சி-மணப்பாறை ரயில்வே கேட் பழுது-வந்தே பாரத் ரயில் நிறுத்தம்

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=4eN6qOwicK6gIh2qமணப்பாறையில், ரயில்வே கேட் பழுதானதால், சிக்னல் கிடைக்காமல், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு சரி செய்த பின், 25 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை… Read More »திருச்சி-மணப்பாறை ரயில்வே கேட் பழுது-வந்தே பாரத் ரயில் நிறுத்தம்

திருச்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – மின்சார வாரியம் அறிவிப்பு

  • by Authour

திருச்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – மின்சார வாரியம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. திருச்சி மின்பகிர்மான வட்டம், பெருநகரம், திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலங்களில் வரும் மே 2025ஆம் மாதம் கீழ்க்கண்ட… Read More »திருச்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – மின்சார வாரியம் அறிவிப்பு

திருச்சியில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி அணிவகுப்பு.

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதிருச்சியில் டெல்டா கென்னல் கிளப் சார்பில் தேசிய அளவிலான முதலாவது நாய்கள் கண்காட்சி இன்று காஜாமலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 40 வகைகளை சார்ந்த 154… Read More »திருச்சியில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி அணிவகுப்பு.

திருச்சியில் சிவாஜி சிலை, 9ம் தேதி முதல்வர் திறக்கிறார்

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை (29-ந் தேதி ) காலை 11 மணிக்கு மேயர் அன்பழகன் தலைமையில் நடக்கிறது.கூட்டத்தில் துணை மேயர் திவ்யா,மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,ஜெயா நிர்மலா,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஆண்டாள் ராம்குமார்… Read More »திருச்சியில் சிவாஜி சிலை, 9ம் தேதி முதல்வர் திறக்கிறார்

தரமான குடிநீர், மாரிஸ் மேம்பால பணியை முடிக்க கோரி-அமமுக போராட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, குடிநீர் வரி வசூலித்தும் மக்களுக்கு முறையான சுத்தமான குடிநீர் வழங்காமல் தரமற்ற குடிநீரை விநியோகித்து மக்களை… Read More »தரமான குடிநீர், மாரிஸ் மேம்பால பணியை முடிக்க கோரி-அமமுக போராட்டம்

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளான 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயிலுக்கு இரண்டு டிரைவர்கள் நியமிக்க வேண்டும், சாப்பிடுவதற்கும், கழிவறை செல்வதற்கும் குறிப்பிட்ட நேரம்… Read More »திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!