Skip to content

திருச்சி

திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

  • by Authour

திருச்சி, கல்லக்குடி  துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 19.11.2024 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 16.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது  என மின்செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி ஆசிரியருக்கு சரமாரி அடி…. பைனான்ஸ் அதிபர் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்  மேலூர் ரோட்டை  சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52)இவர் திருச்சியில்  ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  ராமச்சந்திரன் சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி ( 52) என்ற பைனான்ஸ்… Read More »திருச்சி ஆசிரியருக்கு சரமாரி அடி…. பைனான்ஸ் அதிபர் கைது

திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அரியமங்கலம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில், பாக நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் திருச்சி… Read More »திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

திருச்சி முகாமில் இருந்த சீன கைதிகள்….. சென்னை அழைத்து சென்று ED விசாரணை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள் ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.… Read More »திருச்சி முகாமில் இருந்த சீன கைதிகள்….. சென்னை அழைத்து சென்று ED விசாரணை

பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் விஷ்ணு. இவர் இன்று காலை கொடியாலத்திலிருந்து அரசு பஸ்சில் ஏறி சத்திரம்  பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றுள்ளார். அப்போது… Read More »பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

சமூகவலைதளம் மூலம் போதைபொருள் விற்பனை… ஹோமோ செக்ஸ் கும்பல் திருச்சியில் கைது

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் சிலர் போதை மருந்துகளை பதுக்கி விற்பனை செய்து வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாருக்கு புகார்கள்   வந்த வண்ணம் இருந்தது. அதன் பேரில்தனிப்படை போலீசார்,  நம்பர் 1  டோல்கேட் … Read More »சமூகவலைதளம் மூலம் போதைபொருள் விற்பனை… ஹோமோ செக்ஸ் கும்பல் திருச்சியில் கைது

திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

திருச்சி நகரியம் கோட்டம், தில்லைநகர் பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் 16.11.2024 (சனிக்கிழமை) அன்று பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதாலும், மின் வாரியத்தால், சர்தார் படேல் தெருவில் பழுதடைந்துள்ள உயரழுத்த மின் கம்பங்களை மாற்றும்… Read More »திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

நவீன இந்தியாவின் சிற்பி முதல் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்… Read More »ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பூத் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்  சடலம்  கிடந்தது.  தகவல் அறிந்த  கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று … Read More »திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

தனியார் மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்…..டாக்டர் சங்கம் கோரிக்கை

  • by Authour

சென்னையில் மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலப்… Read More »தனியார் மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்…..டாக்டர் சங்கம் கோரிக்கை

error: Content is protected !!