Skip to content

திருச்சி

திருச்சி என்எஸ்பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் போராட்டம்…

  • by Authour

திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் வணிக பெரிய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள்… Read More »திருச்சி என்எஸ்பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் போராட்டம்…

திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு 163 பயணிகளுடன் பேட்டிக் எர் விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் இரவு 8 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அந்த சமயத்தில்… Read More »திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

காதல் தோல்வி…. மரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முகமது அப்பாஸ் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதல் தோல்வி அடைந்ததால் அவர் கடும் விரக்தியில் இருந்து… Read More »காதல் தோல்வி…. மரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சியில்…….ரூ.6 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்களுடன் 2 பேர் கைது

திருச்சி அடுத்த  திருவெறும்பூர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது  தஞ்சை- திருச்சி சாலையில் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த  இரண்டு பேரை ரமேஷ் குமார் பிடித்து சோதனை… Read More »திருச்சியில்…….ரூ.6 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்களுடன் 2 பேர் கைது

மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணமகள்…..திருச்சி துணை கலெக்டர் வீட்டு திருமணத்தில் புதுமை

  • by Authour

திருச்சி  கே.கே.நகர்  இந்தியன் பேங்க் காலனியில் வசிப்பவர்   முனைவர் செல்வமதி வெங்கடேசன்,  இவர் திருவள்ளூரில் துணை கலெக்டராக பணியாற்றுகிறார்.  இவரது மகள் டாக்டர் எஸ்.வி.ஸ்வஜன்யா. இவருக்கும்  பொறியாளர் .எம்.எஸ். முகேஷ் குமார் என்பவருக்கும் திருமணம்… Read More »மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணமகள்…..திருச்சி துணை கலெக்டர் வீட்டு திருமணத்தில் புதுமை

நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

கடவூர் வட்டம், பூஞ்சோலைபட்டியை சேர்ந்த சிலம்பாயி என்ற பெண்மணி,தன்னை கொலை செய்ய முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு ஒன்றை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான விவசாய… Read More »நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

பெண்ணிடம் ரூ.19.890 நூதன மோசடி…. திருச்சியில் புகார்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், எழில்நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி சத்யகலா (35). இவரது போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அவர்களது 10ம் வகுப்பு பயிலும் மகள் பெயரையும் அவர் பயின்று வரும் பள்ளி… Read More »பெண்ணிடம் ரூ.19.890 நூதன மோசடி…. திருச்சியில் புகார்..

திருச்சியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, தெற்கு காட்டூர் 4 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் விக்னேஷ்வரன் (26). இவர் தனது அக்கா இந்துமதியின் கணவருடன் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வேலைக்குச்… Read More »திருச்சியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை….

ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிக்கிய ரூ 68 ஆயிரம் லஞ்சப்பணம்..

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டு தோறும் பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சுற்றுசுழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு அலுவலகங்கள், தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி… Read More »ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிக்கிய ரூ 68 ஆயிரம் லஞ்சப்பணம்..

ஜெயங்கொண்டம்… திருச்சி புதிய பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், ஜெயங்கொண்டம் முதல் திருச்சி வரை இடைநில்லா செல்லும் இரண்டு பேருந்துகள் மற்றும் ஜெயங்கொண்டம்- திருப்பூர் செல்லும் பேருந்து உள்ளிட்ட மூன்று பழைய பேருந்துகளை மாற்றி,புதிய பேருந்துகளை, மாவட்ட… Read More »ஜெயங்கொண்டம்… திருச்சி புதிய பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!