Skip to content

திருச்சி

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம்   இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது வெளிகள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மக்கள் உற்சாகமாக  கொண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில் … Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில்   இன்று  சுதந்திர தின விழா  விமரிசையாக  கொண்டாடப்பட்டது. மண்டல பொது மேலாளர் D. சதீஷ்குமார் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து… Read More »திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மேலகல்கண்டார்கோட்டையில் தான் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.6,500/- கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில் திருச்சி பொன்மலை கோட்டம் 30-வது வார்டு அலுவலகம் முன்னாள்… Read More »வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

திருச்சி அருகே கொள்ளையில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் அதிரடி கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சி பகுதியில் மகாலிங்கம் (74) என்பவர் வீட்டில் வராண்டாவில் அமர்ந்திருந்தபோது முகமூடிகள் அனைத்து நபர்கள் ஆயுதத்துடன் சென்று அவர்களைத் தாக்கி அவரது மனைவி கமலவேணி அணிந்திருந்த 6பவுன் தங்கச்சி… Read More »திருச்சி அருகே கொள்ளையில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் அதிரடி கைது

79வது சுதந்திர தினம்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை

  • by Authour

ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79 வது சுதந்திரதின விழா நாடெங்கிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும்வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்… Read More »79வது சுதந்திர தினம்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை

திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த நபர் கைது

  • by Authour

திருச்சி , திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனிநரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜூன் நம்பியார் (35). இவர் அரசு அனுமதி இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.… Read More »திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த நபர் கைது

ஸ்ரீரங்கம் கோயிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க… மத்திய கலாச்சார துறை அமைச்சரிடம் மனு

  • by Authour

திருச்சி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ இன்று மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்-ஐ சந்தித்து  உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ… Read More »ஸ்ரீரங்கம் கோயிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க… மத்திய கலாச்சார துறை அமைச்சரிடம் மனு

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி… பெண்ணிடம் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் . இவரது மகன் பிரபு (38). இவர் தனது தந்தையுடன் ஸ்ரீரங்கம் ஆர் எஸ் சாலை பகுதியில் உள்ள காவடிக்கார தெருவில்… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி… பெண்ணிடம் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா காலமானார்

  • by Authour

திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவருமான சுஜாதா இன்று காலமானார். நேற்று இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால்  புத்தூர் 4 ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு… Read More »திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா காலமானார்

திருச்சியில் 14ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் 14.08.2025 (வியாழக்கிழமை)  காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். அதன்பகுதிகளான திருச்சி 110/33-11 கி.வோ.… Read More »திருச்சியில் 14ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

error: Content is protected !!