Skip to content

திருச்சி

திருச்சி விஏஓ கைது……வாரிசு சான்றுக்கு லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்

  • by Authour

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார் (40) இவரது மனைவி தேவியின் தகப்பனார் .ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ம் ஆண்டு காலமானார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக  வாரிசு… Read More »திருச்சி விஏஓ கைது……வாரிசு சான்றுக்கு லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்

முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை திருச்சி  கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.  கூட்டத்துக்கு  அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  அமைச்சர் கே. என். நேரு… Read More »முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

திருச்சி ராம்ஜிநகரில் உள்ள இந்தியன் பப்ளிக் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம்  ராம்ஜிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்  வந்து சோதனை போட்டனர்.  வெடிகுண்டு எதுவும்… Read More »திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மாநகரில் 30ம் தேதி குடிநீர் கட்… எந்தெந்த பகுதி…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2024 அன்று நடைபெற இருப்பதால் திருச்சி மாநகரில் சில பகுதிகளில் 30.8.2024 அன்று குடிநீர் விநியோகம்  என திருச்சி மாநகராட்சி மேயர்… Read More »திருச்சி மாநகரில் 30ம் தேதி குடிநீர் கட்… எந்தெந்த பகுதி…

பள்ளிக்கல்வித்துறைக்கு உடனே நிதியை வழங்கவேண்டும்… மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்…

  • by Authour

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்காவிட்டால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் – சங்கத்தின் தலைவர் தியாகராஜன் பேட்டி….… Read More »பள்ளிக்கல்வித்துறைக்கு உடனே நிதியை வழங்கவேண்டும்… மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்…

போலி ஆவணங்கள் கொடுத்து விவசாய கடன் பெற முயற்சி.. திருச்சியில் 2 பேர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அல்லூரைச் சேர்ந்த பிரகாஷ்(60) மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (45) ஆகியோர் விவசாய கடனுக்காக சிட்டா நகல்களை கொடுத்துள்ளனர்.… Read More »போலி ஆவணங்கள் கொடுத்து விவசாய கடன் பெற முயற்சி.. திருச்சியில் 2 பேர் கைது

திருச்சி புறநகர் பகுதிகளில் 29ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி 110/33-11 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் நடுப்பட்டி 33 கி.வோ துணை மின் நிலையத்தில் எதிர்வரும் 29-08-2024, வியாழக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வையம்பட்டி மற்றும்… Read More »திருச்சி புறநகர் பகுதிகளில் 29ம் தேதி மின்தடை…

எலெக்ட்ரிசன் திடீர்னு ஆர்.ஐ ஆன கதையை சொல்லும் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி..

  • by Authour

‘எங்க தெருவுல லைட் எரியல, கவுன்சிலர் கிட்ட 3 முறை போன் பண்ணிட்டேன் அவரும் கண்டுக்கல’ என்றபடி சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்சில் வந்து அமர்ந்தார் சந்துக்கடை காஜாபாய். ‘யோவ் பாய் திருச்சி கார்ப்பரேஷன்ல எலெக்ட்ரிஷன்… Read More »எலெக்ட்ரிசன் திடீர்னு ஆர்.ஐ ஆன கதையை சொல்லும் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி..

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே…. சாக்கடையில் கிடந்த துப்பாக்கி

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட் சௌராஷ்ட்ரா தெரு அருகே மன்னார் பிள்ளை சந்து பகுதியில் இன்று காலை  சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில்  மாநகராட்சி   பணியாளர்கள் ஈடுபட்டனர்.  அப்போது சாக்கடை கழிவுகளை மேலே எடுத்து வெளியே… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் அருகே…. சாக்கடையில் கிடந்த துப்பாக்கி

திருச்சி இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Authour

கரூரில் இருந்து திருச்சிக்கு  குட்கா கடத்தப்படுவதாக திருச்சி எஸ்.பியின் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார்  ஜீயபுரம் பகுதியில் வாகன தணிக்கை நடத்தியபோது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள  குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.… Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

error: Content is protected !!