Skip to content

திருச்சி

இடமாற்றம் செய்யப்படாது…. திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கொண்டாட்டம்….

திருச்சி காந்தி மார்க்கெட் காய்கனி வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் திருச்சி மாவட்ட பொதுமக்கள் பயன் பெற்று வரும் காந்தி மார்க்கெட்டை தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி சட்டசபையில் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தின்… Read More »இடமாற்றம் செய்யப்படாது…. திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கொண்டாட்டம்….

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…. கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்…

  • by Authour

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…  ஸ்ரீரங்கம்,  கொள்ளிடம் ஆறு பூசாரி மண்டபத்திற்கு எதிர்ப்புறத்தில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக திருவரங்கம் வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக… Read More »கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…. கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்…

திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது- அமைச்சர் நேரு

ஊரக உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து  அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது அவர்,  திருச்சி   பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே  புதிய மார்க்கெட் ஏற்படுத்தப்பட்டாலும்,… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது- அமைச்சர் நேரு

திருச்சியில் டிராபிக் போலீசாருக்கு மோர்- பழச்சாறு வழங்கிய கமிஷனர் காமினி…

  • by Authour

போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தின்கீழ், திருச்சிமாநகர காவல்துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழச்சாறு வழங்கியும், வெயிலை தாங்கும் தொப்பிகளையும் போக்குவரத்து… Read More »திருச்சியில் டிராபிக் போலீசாருக்கு மோர்- பழச்சாறு வழங்கிய கமிஷனர் காமினி…

திருச்சியில் பெட்டி பெட்டியாக போதை மாத்திரைகள் பறிமுதல்… 3 பேர் கைது..

திருச்சி பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர் அப்போது முதலியார் சத்திரம் குட்செட் ரோடு பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் போதை… Read More »திருச்சியில் பெட்டி பெட்டியாக போதை மாத்திரைகள் பறிமுதல்… 3 பேர் கைது..

சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு… திருப்பத்தூர் அருகே மா. கம்யூ.,கட்சியினர் தர்ணா போராட்டம்….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியில் சுமார் 350பழங்குடியினர் வகுப்பினை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்ந நிலையில் அந்த பகுதி மக்களுக்குக்காக அரசு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 52சென்ட்… Read More »சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு… திருப்பத்தூர் அருகே மா. கம்யூ.,கட்சியினர் தர்ணா போராட்டம்….

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் புள்ளம்பாடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் இலால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்  இன்று நடைபெற்றது.   மாவட்ட பொறுப்பாளர்  செம்மலை  அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் புள்ளம்பாடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்…

அனுமதியின்றி பேனர்: திருச்சி பாஜ தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் நேற்று இரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை யொட்டி நேற்று மன்னார்புரம் பகுதியில் பாஜக சார்பில் பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு  இருந்தது. .இந்த… Read More »அனுமதியின்றி பேனர்: திருச்சி பாஜ தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது…

திருச்சி உறையூர் புது வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் இவரது மனைவி நிர்மலா (வயது54).இவர் கடந்த 20 ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த… Read More »திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது…

பூ வியாபாரிடம் பணம் பறித்த ரவுடி கைது….

திருச்சி கிராப்பட்டி விறகுப்பேட்டையை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் தங்கவேல் (வயது 47) . இவர் பூக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று , தங்கவேல் இரு சக்கர வாகனத்தில் செட்டியப்பட்டி ரோடு பழனி நகர்… Read More »பூ வியாபாரிடம் பணம் பறித்த ரவுடி கைது….

error: Content is protected !!