Skip to content

திருச்சி

திருச்சி ரவுடி துரை புதுக்கோட்டையில் என்கவுண்டர்…

  • by Authour

திருச்சி உறையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி(42). ரவுடியான துரை மீது திருச்சியைச் சேர்ந்த இளவரசன் கொலை வழக்கு உள்பட5 கொலை வழக்குள் உள்பட  திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்… Read More »திருச்சி ரவுடி துரை புதுக்கோட்டையில் என்கவுண்டர்…

திருச்சி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

அரியலூர்…….உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

  • by Authour

இன்று  உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி மத்திய, மாநில அரசுகள் மூலம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவ துறை சார்பில் நடைபெற்ற… Read More »அரியலூர்…….உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட துறையூர் பகுதியிலுள்ள பச்சமலையில் சின்ன இலுப்பூரைச் சேர்ந்த ம. ரோகிணி(17) ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தமிழக அளவில் பழங்குடியினர் பிரிவில் முதல் மதிப்பெண் 73.8 %… Read More »என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

அமைச்சர் நேரு பேஸ்புக்கில் மீண்டும் லால்குடி எம்எல்ஏ ” கோரிக்கை கமெண்ட்”.

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ 45 லட்சம் மதிப்புள்ள கழிவு நீர் அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை லால்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி… Read More »அமைச்சர் நேரு பேஸ்புக்கில் மீண்டும் லால்குடி எம்எல்ஏ ” கோரிக்கை கமெண்ட்”.

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள  ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி  இயக்குபவர்கள்,  ஊராட்சி கணினி ஆபரேட்டர்கள்,  தூய்மை காவலர்,  பள்ளி சுகாதார தூய்மை பணியாளர்  அடங்கிய   ஏஐடியூசி  தொழிலாளர் சங்கத்தினர் இன்று  தமிழ்நாடு… Read More »ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

  • by Authour

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில்  1ம் தேதி முதல்  ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி  என… Read More »திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல்

  • by Authour

சென்னையில் இருந்து மங்களூர் செல்லும்  விரைவு ரயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது.  அந்த ரயிலில் இருந்து பெரிய பைகளுடன் இறங்கிய   சிவப்பு டீ சர்ட் அணிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே  போலீசார்… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல்

“ஹான்ஸ்” போட்டுகிட்டு கிரிக்கெட்.. ரீல்ஸ் வெளியிட்ட மாணவன் திருச்சி போலீசில் தப்பியது எப்படி..?.. வீடியோ

  • by Authour

கடந்த சில நாட்களாக திருச்சியில் “ஹான்ஸ்”போட்டுகிட்டு கிரிக்கெட் விளையாடும் வாலிபரின் வீடியோ  வைரலானது. அதாவது ரோட்டில் கிரிக்கெட் விளையாடும் சில இளைஞர் ஒருவர் பேட்டிங் செய்யும் போது பந்துகளை மிஸ் செய்வதும், பின்னர் பேண்ட்… Read More »“ஹான்ஸ்” போட்டுகிட்டு கிரிக்கெட்.. ரீல்ஸ் வெளியிட்ட மாணவன் திருச்சி போலீசில் தப்பியது எப்படி..?.. வீடியோ

திருச்சி ராணுவ வீரர் கழுத்து நெரித்துக்கொலை.. மனைவி கைது

சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). ராணுவ வீரரான இவர், ஆவடியில் செயல்படும் இந்திய ராணுவ படையில் நாயக்காக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் திருச்சி.… Read More »திருச்சி ராணுவ வீரர் கழுத்து நெரித்துக்கொலை.. மனைவி கைது

error: Content is protected !!