Skip to content

திருச்சி

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில் “சங்க அமைப்பு தினம்” சிறப்பாக  கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக் கூட்டத்திற்கு வட்டத் தலைவர் … Read More »பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி சிறப்பு குழுவினர் கடந்த 6-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது,… Read More »வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும்…. பென்சனர் சங்கம் தீர்மானம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின்  திருச்சி மாவட்ட  முதலாம் ஆண்டு சங்க அமைப்பு தினம்  புத்தூர் மதுரம் ஹாலில் நடந்தது.  மாவட்டத் தலைவர்  ப. அருள்ஜோஸ்   தலைமை தாங்கி… Read More »திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும்…. பென்சனர் சங்கம் தீர்மானம்

திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

திருச்சி வழக்கறிஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்…. துரை வைகோ எம்.பி. துவக்கிவைத்தார்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1ம்தேதி முதல் அமுலுக்கு வந்தது. இந்த சட்டங்களை கண்டித்து இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த… Read More »திருச்சி வழக்கறிஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்…. துரை வைகோ எம்.பி. துவக்கிவைத்தார்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 40.05 அடி. அணைக்கு வினாடிக்கு 2,832 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக  வினாடிக்கு 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின்  நீர்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு

திருச்சி ….. காதல் தகராறில் வாலிபர் கொலை

திருச்சி  திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன்(28). இவர் நேற்று மாலை நண்பர்களுடன் திருவளர்ச்சோலை பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த  10 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் நெப்போலியன்… Read More »திருச்சி ….. காதல் தகராறில் வாலிபர் கொலை

முசிறி அருகே இரட்டைக்கொலை…..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள  ஜம்புநாதபுரத்தை சேர்ந்தவர்  கீதா, இவரை அதே பகுதியை சேர்ந்த  பாலசந்திரன் என்பவர் இன்று காலை வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க வந்த  ரமேஷ் என்பவரையும் அவர்… Read More »முசிறி அருகே இரட்டைக்கொலை…..

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம்  தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை  மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

error: Content is protected !!