Skip to content

திருச்சி

திருச்சியில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…3 பேர் பதவி உயர்வு

திருச்சி மாவட்டம் தொட்டியம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் புஷ்பராணி லால்குடி ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், அங்கிருந்த மகாலட்சுமி ஸ்ரீரங்கம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும், மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி தொட்டியம்… Read More »திருச்சியில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…3 பேர் பதவி உயர்வு

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி மாவட்டம்,  சிறுகனூர் அருகே நெய்க்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர்  ரெங்கராஜ்(75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இவருடைய மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நெய்க்குளத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சியில் மூத்த-இளைய தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா…

திருச்சி மாவட்ட மூத்தோர் தடகள வீரர் சங்கம், ராக்போர்ட் எரிபந்தாட்ட திருச்சி மாவட்ட சங்கம் சார்பில் தடகள வீரர்கள்களுக்கான பாராட்டு விழா திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சர்வதேச தடகள வீரரும், என்.ஏ… Read More »திருச்சியில் மூத்த-இளைய தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா…

10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் : இதில்… Read More »10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25… Read More »ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

கவர்னர் ரவி திருச்சி வருகை… கருப்புக்கொடி காட்டி சிபிஎம் மறியல்….

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும்… Read More »கவர்னர் ரவி திருச்சி வருகை… கருப்புக்கொடி காட்டி சிபிஎம் மறியல்….

திருச்சி அருகே கூத்தைபார் ஸ்ரீமகாகாலீஸ்வரி கோவிலில் மிளகாய் யாகம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் ஸ்ரீ மகா காலீஸ்வரி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி, ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீ சூலினி துர்கை அம்மனுக்கும் தை அமாவசையைய முன்னிட்டு… Read More »திருச்சி அருகே கூத்தைபார் ஸ்ரீமகாகாலீஸ்வரி கோவிலில் மிளகாய் யாகம்….

திருச்சி அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் வயது (32) அவர் தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு வந்த பொழுது அந்த பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் வைத்து… Read More »திருச்சி அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…

பொன்மலை பள்ளிவாசலை அகற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்…

திருச்சி பொன்மலை பகுதியில் ரயில்வே சொந்தமாள இடங்களில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பாழடைந்த குடியிருப்புகளை ரயில்வே நிர்வாகம் அகற்றும் பணியை செய்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த குடியிருப்புகள் பயன்படாத நிலையில் ரயில்வே… Read More »பொன்மலை பள்ளிவாசலை அகற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்…

தவறான செய்தி … திருச்சி காண்டிராக்டர், கருமண்டபம் ஞானசேகரன் விளக்கம்…

கடந்த 5ம் தேதி நமது இதமிழ் செய்தியில் ” என்ன நடக்குது திருச்சி அதிமுகவுல புலம்பும் தொண்டர்கள்…”  என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில்  கடந்த மாதம் வெளியான பட்டியலில் மாநகர் மாவட்ட வர்த்தக… Read More »தவறான செய்தி … திருச்சி காண்டிராக்டர், கருமண்டபம் ஞானசேகரன் விளக்கம்…

error: Content is protected !!