Skip to content

திருச்சி

கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

  • by Authour

திருச்சி காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர்  ஜெயபிரபு (39). இவரது மனைவி சுகன்யா (33).சுகன்யா ஏற்கனவே ராவுத்தன் மேட்டைச் சேர்ந்த குமார் என்பவரை மணந்து மணவாழ்க்கை பிடிக்காத காரணத்தினால் அவரிடம் இருந்து விலகி இருந்த… Read More »கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

திருச்சியில் கிடந்த நூற்றுக்கணக்கான ஆதார் கார்டுகள்…. போலீஸ் விசாரணை

  • by Authour

மத்திய, மாநில அரசு  பணிகளுக்கும்,  அரசின் திட்டங்களை  பெறவும் , வங்கிகளில்  கணக்கு  தொடங்கவோ, கடன் பெறவோ ஆதாரமாக இருப்பது ஆதார் கார்டு. இந்திய பிரஜைகள் அனைவருக்கும் இந்த கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.  தனி மனித… Read More »திருச்சியில் கிடந்த நூற்றுக்கணக்கான ஆதார் கார்டுகள்…. போலீஸ் விசாரணை

திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

திருச்சி, ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( 32) ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை பழுது பார்ப்பதற்காக ஒர்க் ஷாப்பில் நிறுத்தியுள்ளார். பின்னர் சிங்கபெருமாள் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நின்று… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

அரசு டிரைவர், கண்டக்டர்களுக்கு…. திருச்சியில் இலவச உடல் பரிசோதனை முகாம்

  • by Authour

திருச்சி மண்டல  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்  மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம்  15 .1 .2024 முதல் 14.2.2024 வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது .இதனை… Read More »அரசு டிரைவர், கண்டக்டர்களுக்கு…. திருச்சியில் இலவச உடல் பரிசோதனை முகாம்

சஸ்பெண்ட் திருச்சி திமுகவினர் சென்னை கூட்டத்தில் கலந்து கொண்ட விவகாரம்… புது விளக்கம்..

  • by Authour

கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷனில் திமுக எம்.பி.  ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், துரைராஜ் மீது வழக்கு பதிவு… Read More »சஸ்பெண்ட் திருச்சி திமுகவினர் சென்னை கூட்டத்தில் கலந்து கொண்ட விவகாரம்… புது விளக்கம்..

1330 குறளையும் ஓலைச்சுவடியில் எழுதி………திருச்சி பள்ளி முதல்வர் சாதனை

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில்  சிபிஎஸ்இ பள்ளி  செயல்படுகிறது. இதன் முதல்வர் பெ.சித்ரா இளஞ்செழியன் நேற்று உலகத் தாய்மொழி தினத்தை  முன்னிட்டு 133 பனை ஓலையில்1330 திருக்குறளை எழுதும் சாதனையை தொடங்கினார். … Read More »1330 குறளையும் ஓலைச்சுவடியில் எழுதி………திருச்சி பள்ளி முதல்வர் சாதனை

ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி….வாலிபர் சங்கம் நூதன போராட்டம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைக்கு… Read More »ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி….வாலிபர் சங்கம் நூதன போராட்டம்

திருச்சி கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க வந்தவர் மயக்கம்

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் குறைதீர் முகாம் இன்று நடைபெற்றது இந்த முகாமில் காலை 9.30 மணி அளவில் பொதுமக்கள் நீண்ட வரிசையாக நின்று மனு… Read More »திருச்சி கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க வந்தவர் மயக்கம்

திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கோம்பை ஊராட்சிக்குட்பட்ட மணலோடை கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மகன் கார்த்தி (32 )நேற்று இரவு தனது வீட்டிலிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பெரிய பழமலை ,பழமலையான் கோவில்… Read More »திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்…

அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகை கோரி கலெக்டரிடம் மனு..

நடப்பு ரபி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய 2023, நவம்பர் 15.ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது, சாகுபடிக்கு காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் போனது மற்றும்… Read More »அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகை கோரி கலெக்டரிடம் மனு..

error: Content is protected !!