Skip to content

திருச்சி

பிரதமர் மோடி இன்று ஸ்ரீரங்கம் வருகை….. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஒவ்வொரு கோவில்களுக்கும் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார். அந்தவகையில்… Read More »பிரதமர் மோடி இன்று ஸ்ரீரங்கம் வருகை….. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

பிரதமர் மோடி காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம்… .

  • by Authour

சென்னையில் தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில்… Read More »பிரதமர் மோடி காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம்… .

பிரதமர் மோடி நாளை தரிசனம்… ஸ்ரீரங்கம் கோவிலில் மலர் அலங்காரம்…படங்கள்..

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்ய பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்.  சென்னையிலிருந்து நாளை காலை திருச்சி விமானநிலையம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் கரையில்… Read More »பிரதமர் மோடி நாளை தரிசனம்… ஸ்ரீரங்கம் கோவிலில் மலர் அலங்காரம்…படங்கள்..

பிரதமர் மோடி நாளை ஸ்ரீரங்கம் வருகை …..ஹெலிபேடு ரெடி

  • by Authour

 பிரதமர் மோடி, நாளை  காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம்  திருச்சி புறப்படுகிறார்.  10.20 மணி திருச்சி வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து  ஹெலிகாப்டரில்  ஸ்ரீரங்கம்  செல்கிறார். இதற்காக கொள்ளிடக்கரையில்   யாத்ரி… Read More »பிரதமர் மோடி நாளை ஸ்ரீரங்கம் வருகை …..ஹெலிபேடு ரெடி

இறந்தவர் உடலுடன் திருச்சி- சென்னை பைபாசில் மறியல்…. 1 மணி நேரமா போலீஸ் கண்டுக்கல….

  • by Authour

தொடர் விபத்து ஏற்படுவதை தவிர்க்க சுரங்கப்பாதை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சர்க்கார்பாளையம் பொதுமக்கள் இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள… Read More »இறந்தவர் உடலுடன் திருச்சி- சென்னை பைபாசில் மறியல்…. 1 மணி நேரமா போலீஸ் கண்டுக்கல….

சிறுநீரக பாதிப்பு… திருச்சி அருகே ஜேசிபி டிரைவர் தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் செவந்திப் பண்ணையை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் 33 வயதான பாலசுப்பிரமணியன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன். இவருடைய மனைவி சென்னையில் 108 ஆம்புலன்ஸில் வேலை… Read More »சிறுநீரக பாதிப்பு… திருச்சி அருகே ஜேசிபி டிரைவர் தற்கொலை…

திருச்சியில் 2,539 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்..

  • by Authour

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் இன்று திருச்சி திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளின்… Read More »திருச்சியில் 2,539 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்..

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சொசைட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு நேரடியாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார்… Read More »திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சொசைட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

பிரதமர் மோடி வருகை……ஶ்ரீரங்கத்தில் புதிய சாலைகள் அமைப்பு

  • by Authour

பிரதமர் மோடி  நாளை ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு வருகிறார்.   தனி விமானத்தில் திருச்சி வரும் பிரதமர் அங்கிருந்து ஶ்ரீரங்கத்திற்கு  ஹெலிகாப்டரில்  செல்கிறார்.  இதற்காக  ஹெலிபேடு அமைக்கப்பட்டு உள்ளது.  ஹெலிபேடில் இருந்து ரெங்கநாதர் கோயிலுக்கு காரில்… Read More »பிரதமர் மோடி வருகை……ஶ்ரீரங்கத்தில் புதிய சாலைகள் அமைப்பு

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு…850 மாடுகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு….

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டடு கிராமத்தில் அடைக்கல அன்னை,அரவாயி கோயில் பக்தர்கள் சார்பாக பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 850 காளைகளும் 400… Read More »திருச்சி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு…850 மாடுகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு….

error: Content is protected !!