Skip to content

திருச்சி

விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகள் மதுரை சென்றனர். அங்கு விவாயிகளுக்கு தானியங்கள்,சிறு தானியங்கள்,காய்கறிகள், அறுவடை செய்த பின்பு பதப்படுத்துதல்,மதிப்பு கூட்டுதல் ,… Read More »விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் பகவதி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம். திரளான பக்தர்கள் ஒம் சக்தி பராசக்தி பக்தி பக்தி முழங்க… Read More »பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் பகவதி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

திருச்சியில் வக்பு இடங்களை எம்எல்ஏ அப்துல் சமத் ஆய்வு….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் மமக பொதுச்செயலாளரும்,வக்பு வாரிய உறுப்பினருமான ப.அப்துல் சமத்  வக்புக்கு உட்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் MLA அவர்களும்,பஷீர் அவர்களும் உடன் ஆய்வு… Read More »திருச்சியில் வக்பு இடங்களை எம்எல்ஏ அப்துல் சமத் ஆய்வு….

காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா… திருச்சி கமிஷனர் பங்கேற்பு….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல்… Read More »காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா… திருச்சி கமிஷனர் பங்கேற்பு….

ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள் மோசடி… 3 மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்….

  • by Authour

மயிலாடுதுறை பேச்சாவடியில் இயங்கி வரும் மின்வாரியத்திற்கு தேவையான மின் தளவாட பொருட்களை நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய பண்டகசாலையில் பெற்று வரும்படி, மயிலாடுதுறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், பண்டக சாலையின் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் ஞானசுந்தரம்… Read More »ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள் மோசடி… 3 மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்….

திருச்சியில் குட்கா, பான் மசாலா விற்ற 10 கடைகளுக்கு சீல்…

  • by Authour

தமிழக அரசு பல இளைஞர்கள் புகையிலை பான்மசாலா குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும்… Read More »திருச்சியில் குட்கா, பான் மசாலா விற்ற 10 கடைகளுக்கு சீல்…

திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

திருச்சி மாநகராட்சி 28, 29ஆகிய வார்டுகளுக்கு மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமை இன்றுகலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், ஆகியோர் தொடங்கி வைத்து. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி… Read More »திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

திருச்சியில் ரூ.5.14 கோடி செலவில் கட்டபட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் திறப்பு…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக இன்று (5-1-2024) தொடங்கி வைத்தார். இந்த வகையில் திருச்சி… Read More »திருச்சியில் ரூ.5.14 கோடி செலவில் கட்டபட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் திறப்பு…

”ஜொலிக்கும்” திருச்சி ஏர்போர்ட்…. எக்ஸ்குளுசிவ் படங்கள்…

  • by Authour

சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், அங்கு போக்குவரத்து தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ரூ.1,200 கோடியில் மத்திய அரசு புதிய முனையத்தை… Read More »”ஜொலிக்கும்” திருச்சி ஏர்போர்ட்…. எக்ஸ்குளுசிவ் படங்கள்…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

  • by Authour

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும்… Read More »சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

error: Content is protected !!