Skip to content

திருச்சி

திருச்சி மத்திய சிறையில் இருந்து போக்சோ கைதி எஸ்கேப்…

திருச்சி மத்திய சிறையில் இருந்து போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தப்பி ஓடிவிட்டார்.போலீசார் இவரை தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மத்திய சிறையில் இன்று நடந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-… Read More »திருச்சி மத்திய சிறையில் இருந்து போக்சோ கைதி எஸ்கேப்…

திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு  போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென நுழைந்த  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்,  டவுன் சர்வேயர்… Read More »திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

திருச்சியில் மா., கம்யூ சார்பில் மறியல் போராட்டம்

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 47.7 ஏக்கர் பரப்பளவிலான அரியமங்கலம் குப்பை கிடங்கில் சுமார் 10 லட்சம் டன் குப்பைகள் மலைப்போல குவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகரின் 65 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளில் சுமார் 750… Read More »திருச்சியில் மா., கம்யூ சார்பில் மறியல் போராட்டம்

மல்லை சத்யா மீது நடவடிக்கை, கட்சி முடிவு செய்யும்: துரை வைகோ பேட்டி

  • by Authour

திருச்சி எம்.பியும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ  திருச்சியில்  அளித்த பேட்டி : தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மதிமுக விளங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா… Read More »மல்லை சத்யா மீது நடவடிக்கை, கட்சி முடிவு செய்யும்: துரை வைகோ பேட்டி

வீடு புகுந்து நகை-பணம் திருட்டு- போலீஸ் விசாரணை திருச்சி க்ரைம்..

  வீடு புகுந்து நகை, பணம் திருட்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அப்துல் கலாம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு .இவரது மனைவி கௌரி (வயது 26). இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்… Read More »வீடு புகுந்து நகை-பணம் திருட்டு- போலீஸ் விசாரணை திருச்சி க்ரைம்..

மின் இணைப்புக்கு லஞ்சம்: திருச்சி EB வணிகமேலாளர் கைது

  • by Authour

திருச்சி அடுத்த மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் கோவிந்தராஜ்  என்பவர் புதிதாக வீடு கட்ட  உள்ளார்.  அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தார்.  அதன் பேரில், தற்காலிக மின் இணைப்பு வழங்க, ஏற்பாடு… Read More »மின் இணைப்புக்கு லஞ்சம்: திருச்சி EB வணிகமேலாளர் கைது

திருச்சியில் 11ம் தேதி குடிநீர் கட்…

மின் பராமரிப்பு பணி 10.07.2025 அன்று நடைபெற இருப்பதால் . 11.07.2025 அன்று ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை,… Read More »திருச்சியில் 11ம் தேதி குடிநீர் கட்…

துணை முதல்வர் உதயநிதி திருச்சி வந்தார், உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர்  மாவட்டத்தில்  இன்று  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  பிரமாண்டமாக செய்துள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  துணை… Read More »துணை முதல்வர் உதயநிதி திருச்சி வந்தார், உற்சாக வரவேற்பு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவர் மர்ம சாவு: தந்தை பகீர் புகார்

அரியலூர் மாவட்டம்  திருமானூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் அபிஷேக் (19), திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் B.A. வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து … Read More »திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவர் மர்ம சாவு: தந்தை பகீர் புகார்

போலி பாஸ்போட்டில் வந்த நபர் கைது.. லாட்டரி விற்ற 2பேர் கைது.. திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவன் தற்கொலை திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் தனவீரன். இவரது மகன் பிரவீன் ( வயது 20).இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு பட்டப்… Read More »போலி பாஸ்போட்டில் வந்த நபர் கைது.. லாட்டரி விற்ற 2பேர் கைது.. திருச்சி க்ரைம்

error: Content is protected !!