Skip to content

திருச்சி

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்..

  • by Authour

மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பரிதாப சாவு   திருச்சிமாவட்டம் லால்குடி அருகே உள்ள மருதூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் மூவேந்தர் ( 30). இவரது மனைவி நிறைமாத… Read More »திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்..

எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு….திருச்சி மாநகராட்சி கமிஷனர் மரியாதை…

  • by Authour

திருச்சி  மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ஏழிசை மன்னர் எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு அவரது பிறந்த நாளினை முன்னிட்டு… Read More »எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு….திருச்சி மாநகராட்சி கமிஷனர் மரியாதை…

போதை மாத்திரை … 3 பேர் கைது… கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்..

30 அடி உயரத்திலிருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு…  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், நெ.1 டோல்கேடில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் திருமலை (46).தில்லைநகரில் உள்ள கணினி பழுதுநீக்கும் நிறுவனத்தில் கடந்த… Read More »போதை மாத்திரை … 3 பேர் கைது… கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்..

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…. .திருச்சியில் துணிகரம்….

  • by Authour

திருச்சி உறையூர், பாளையம் பஜாரைச் சேர்ந்தவர் மகாமுனி (68). அதே பகுதியில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலின் மேர்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…. .திருச்சியில் துணிகரம்….

இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் சார்பில் மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை… Read More »இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

சார்ஜாவில் இருந்து திருச்சி  வந்த விமான பயணிகளிடம்  வான்  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது  ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரை தனிமைப்படுத்தி, அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரிடம்… Read More »திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை

திருச்சி  ராம்ஜிநகர் அருகே உள்ளது  கேர் கல்லூரி.  இந்த கல்லூரியில்   பி.காம்., சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த மாணவி  திவ்யா(19),  இவர்   கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று இரவு   விடுதியில்  மாணவிகள்… Read More »திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.… Read More »திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

திடீர் பிரியாணிக்கடைகள்.. திருச்சி மாமன்ற கூட்டத்தில் புகார்..

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர பகுதியில் பொதுமக்கள்,… Read More »திடீர் பிரியாணிக்கடைகள்.. திருச்சி மாமன்ற கூட்டத்தில் புகார்..

திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட… Read More »திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..

error: Content is protected !!