Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கத்தில் நாளை பவர் கட்…. 29ம் தேதி குடிநீர் சப்ளை பாதிக்கும் ஏரியாக்கள்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K V… Read More »ஸ்ரீரங்கத்தில் நாளை பவர் கட்…. 29ம் தேதி குடிநீர் சப்ளை பாதிக்கும் ஏரியாக்கள்

திருச்சி அருகே மனநலம் பாதித்த பெண் தற்கொலை… விசாரணை…

திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்தவர் ஜான் பெரோஸ் இவர் கழிவுநீர் தொட்டி சுத்திகரிக்கும் வாகனம் வைத்து வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்தமிழ் வயது (24) இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்னரை… Read More »திருச்சி அருகே மனநலம் பாதித்த பெண் தற்கொலை… விசாரணை…

திருச்சியில் ரேசன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி முகாம்….

தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில அளவில் தொழிற்சங்க  பயிற்சி முகாம் இன்று திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் ஆகியோர்… Read More »திருச்சியில் ரேசன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி முகாம்….

தாத்தா வீட்டுக்கு சென்ற திருச்சி சிறுவன் மின்சாரம் தாங்கி பலி..

  • by Authour

திருச்சி கோப்பு மேல தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ்,இவரது மகன் மகிழ் மித்திரன் ( 3) இவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்து தங்கி… Read More »தாத்தா வீட்டுக்கு சென்ற திருச்சி சிறுவன் மின்சாரம் தாங்கி பலி..

பிரபல திருச்சி ரவுடியை அழைத்து சென்று போலீசார் திடீர் விசாரணை… காரணம் என்ன? …

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் மகன் ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் பிரபல ரவுடி. லால்குடி பகுதியில் பதுங்கியிருந்த  என்கிற ரவுடி ஜெகனை போலீசார் பிடிக்க சென்ற போது… Read More »பிரபல திருச்சி ரவுடியை அழைத்து சென்று போலீசார் திடீர் விசாரணை… காரணம் என்ன? …

திருவெறும்பூர் அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..

  திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பாரைச் சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் பாலசுப்ரமணியன் வயது (21). பெல் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வெல்டர் பணியில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலசுப்பிரமணியன்… Read More »திருவெறும்பூர் அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..

“கனவு ஆசிரியர்” விருது பெற்ற திருச்சி ஆசிரியை உமா..

ஆசிரியர்களுள்  தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு ”கனவு ஆசிரியர் திட்டம்”  தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதற்காக… Read More »“கனவு ஆசிரியர்” விருது பெற்ற திருச்சி ஆசிரியை உமா..

பொன்மலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சி, பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், கேள்வி கேட்ட காரணத்திற்காக டி.ஆர்.இ.யூ. நிர்வாகி ராஜாவை நியாயமற்ற முறையில் இடமாற்றம் செய்ததை கண்டித்து, ரயில்வே மருத்துவமனையில் உள்ள மருந்து, மாத்திரை பற்றாக்குறையை சரி… Read More »பொன்மலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சி போலீஸ் குடியிருப்பில் கமிஷனர் திடீர் ஆய்வு…

திருச்சி மாநகர கமிஷனர் காமினி இன்று  கண்டோன்மெண்ட் சரகத்தில் நடைபெற்ற வாரந்திர கவாத்தை பார்வையிட்டார். பின்னர்  போலீசார்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், “அன்பான அனுமுறை” என்ற தலைப்பில் காவல் அதிகாரிகள்… Read More »திருச்சி போலீஸ் குடியிருப்பில் கமிஷனர் திடீர் ஆய்வு…

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத்துக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றிய ஆனாங்கரைப்பட்டி , குமாரவாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது. இம்முகாமினை  திருச்சி புறநகர்… Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு..

error: Content is protected !!