Skip to content

திருச்சி

திருச்சி நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியுடன் இன்று எடப்பாடி சந்திப்பு..

2 நாள் பயணமாக தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு விமானம் மூலம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு இன்று (சனிக்கிழமை) இரவு 10.35 மணிக்கு… Read More »திருச்சி நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியுடன் இன்று எடப்பாடி சந்திப்பு..

திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி பலி.. திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை பன்னாங்கொம்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் லாவண்யா ஸ்ரீ ( 27). திருநங்கையான இவர் திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் முதல் நுழைவாயில் அருகில் பார்க்கிங்… Read More »திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி பலி.. திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

திருச்சி- எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள்

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் (பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை) எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது. இன்று இரவு தூத்துக்குடியில் இருந்து பாரத பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார்.… Read More »திருச்சி- எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள்

பெண்ணின் டூவீலரை திருடிய ரவுடி கைது

  • by Authour

திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவரது மனைவி சண்முகவள்ளி (வயது 36).இவர் தனது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.பின்னர் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை… Read More »பெண்ணின் டூவீலரை திருடிய ரவுடி கைது

”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்… திருச்சியில் மனுக்களை பெற்ற மேயர்..

  • by Authour

உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 51 மற்றும் 52 ஆகிய வார்டுகளுக்கு மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள்… Read More »”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்… திருச்சியில் மனுக்களை பெற்ற மேயர்..

பழக்கடைக்குள் புகுந்து வியாபாரி மூக்கு உடைப்பு.. போதை ஆசாமிகள் 3 பேர் எஸ்கேப்

  • by Authour

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மெயின் ரோடு பகுதியில் பழக்கடை மற்றும் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று மாலை… Read More »பழக்கடைக்குள் புகுந்து வியாபாரி மூக்கு உடைப்பு.. போதை ஆசாமிகள் 3 பேர் எஸ்கேப்

பிறந்த நாள் விழாவில் வாலிபருக்கு கத்திகுத்து.. 2பேர் கைது .. திருச்சியில் பரபரப்பு

திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 24). சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .இவர் தனது சகோதரர் தனசேகரன் என்பவருடன் திருச்சி… Read More »பிறந்த நாள் விழாவில் வாலிபருக்கு கத்திகுத்து.. 2பேர் கைது .. திருச்சியில் பரபரப்பு

ஆடி அமாவாசை: ஸ்ரீரங்கம், திருவையாறில் ஏராளமானோர் தர்ப்பணம்

அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு    நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.  மாதந்தோறும் இப்படி தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், 12 மாதங்களுக்கும் தர்ப்பணம் கொடுத்ததற்கு சமம் என்பது… Read More »ஆடி அமாவாசை: ஸ்ரீரங்கம், திருவையாறில் ஏராளமானோர் தர்ப்பணம்

திருச்சியில் கடத்தல் ரேசன் அரிசி 1250 கிலோ பறிமுதல்..

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் .சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் படியும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல் ஆய்வாளர்,… Read More »திருச்சியில் கடத்தல் ரேசன் அரிசி 1250 கிலோ பறிமுதல்..

திருச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காகித மடிப்பு கலை குறித்து விளக்கம்..

  • by Authour

திருச்சி  மாநகராட்சி பிராட்டியூர் மற்றும் எடமலைப்பட்டி புதூர் பள்ளிகளில் ஒரிகாமி எனும் காகித மடிப்பு கலையை ஒரிகாமி கலைஞர் திரு. தியாக  சேகர் அவர்கள் மாணவ, மாணவிகளிடம் செய்து காட்டி விளக்கம் அளித்தார். திருச்சி … Read More »திருச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காகித மடிப்பு கலை குறித்து விளக்கம்..

error: Content is protected !!