Skip to content

திருச்சி

ஜெ.வின் பிறந்த நாள்… திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை….

  • by Authour

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்த நாளான இன்று திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்… Read More »ஜெ.வின் பிறந்த நாள்… திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை….

திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக்  மகன் முகமது அலி (37). இவர் பள்ளி வேன் டிரைவராக உள்ளார். இவர்  அந்த பகுதியில் உள்ள ஒரு  பெண்கள் பள்ளியில்  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து… Read More »திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.. திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறிப்பு.. 2 ரவுடிகள் கைது திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது வாகனம் மோதி….. பெண்பக்தர் பலி…

அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற மார்ச் 9ந்தேதி பூச்சொரிதல் விழா தொடங்குகிறது, அதேநேரம் மாசி மாதத்தில் திருச்சி மாவட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்… Read More »சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது வாகனம் மோதி….. பெண்பக்தர் பலி…

தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..

  • by Authour

திருச்சி தென்னூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை.வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.… Read More »தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுகவின் சாதனைகள்… துண்டு பிரசுரமாக வழங்கல்..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ஜெயலலிதாபேரவை சார்பில் அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி திண்ணை பிரச்சாரம் திருவெறும்பூர் பஸ் பஸ் நிலையம் அருகே நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் கலந்து கொண்டு… Read More »திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுகவின் சாதனைகள்… துண்டு பிரசுரமாக வழங்கல்..

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 16 மற்றும் 35 வார்டு பகுதிகளான தெற்கு உக்கடை, வடக்கு உக்கடை சர்வீஸ் சாலையும், அதனை இணைக்கும் சுரங்கப்பாதையும் சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று திருச்சி… Read More »திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்…

மயங்கி விழுந்து பெண் சாவு… மாணவர்களிடம் கஞ்சா விற்பனை.. திருச்சி க்ரைம்..

மயங்கி விழுந்து பெண் சாவு.. திருச்சி பெரிய கடை வீதி கஜ ராணி தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 40)இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டு… Read More »மயங்கி விழுந்து பெண் சாவு… மாணவர்களிடம் கஞ்சா விற்பனை.. திருச்சி க்ரைம்..

மும்மொழி கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது- மத்திய அமைச்சருக்கு, அமைச்சர் மகேஸ் பதிலடி

  • by Authour

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  இன்று தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில்,  புதிய கல்வி கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம்.  புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகம்  ரூ.5 ஆயிரம் கோடி நிதியை… Read More »மும்மொழி கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது- மத்திய அமைச்சருக்கு, அமைச்சர் மகேஸ் பதிலடி

error: Content is protected !!