Skip to content

திருச்சி

திருச்சி மத்திய சிறையில் 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்புஅகதிகள் முகாம் உள்ளது. இந்த அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள பங்களாதேஷை சேர்ந்த, 23 பேரும், இலங்கையை சேர்ந்த இரண்டு பேரும், ‘தங்களை விடுதலை செய்து, தங்களது நாட்டிற்கு திரும்ப… Read More »திருச்சி மத்திய சிறையில் 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

வரும் 14ம் தேதி மூத்த குடிமக்களின் குறைகளுக்கு தீர்வுகாண சிறப்பு பெட்டின்மேளா…..

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்திய பிரியா மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் நிலுவையில் உள்ள தமிழக முதலமைச்சரிடம் கொடுத்த முதல்வரின் முகவரி மனுக்கள்,… Read More »வரும் 14ம் தேதி மூத்த குடிமக்களின் குறைகளுக்கு தீர்வுகாண சிறப்பு பெட்டின்மேளா…..

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,410 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி 44 வயதான சுபத்ரா. இவர்கள் மண்ணச்சநல்லூர் மேல செட்டி தெருவில் கடந்த ஐந்து வருடங்களாக விவி என்ற மளிகை கடை நடத்தி வருகின்றனர்.… Read More »திருச்சி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி பி. கே.அகரம் நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி்.கே அகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு நல்ல செல்லி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ கணபதி, ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ முத்தையன் கருப்பு,ஸ்ரீ மதுரை வீரன்,… Read More »திருச்சி பி. கே.அகரம் நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கொணலை கீழத் தெருவை சேர்ந்தவர்  சவரிமுத்து(50). விவசாயியான இவர் கிராமத்தின் ஒதுக்கப்புறமுள்ள தனது சொந்த விவசாயப் பகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளுக்கு பாதுகாப்பாக… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் இன்று 10.07 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

மாற்றுதிறனாளிகளுக்கு உருப்பெருக்கி கருவி வழங்கிய திருச்சி கலெக்டர்..

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதாக்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உருப்பெருக்கி கருவியினை மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார் பயனாளிக்கு வழங்கினார். உடன் அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு உருப்பெருக்கி கருவி வழங்கிய திருச்சி கலெக்டர்..

திருச்சியில் தேங்காய் வியாபாரியிடம் பணம் பறிப்பு….2 ரவுடிகள் கைது

திருச்சி அரியமங்கலம் அடைக்கல மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் ரூபன் மார்ட்டின் (வயது 40) இவர் தேங்காய் வியாபாரி. சம்பவத்தன்று இவர் எஸ்.ஐ.டி.பஸ் நிறுத்தம் அருகில் சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.… Read More »திருச்சியில் தேங்காய் வியாபாரியிடம் பணம் பறிப்பு….2 ரவுடிகள் கைது

திருச்சி மாநகரில் நாளை மின்தடை… எந்த எந்த பகுதிகள் ?..

திருச்சி தென்னூா் துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாநகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. தென்னூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும்… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை… எந்த எந்த பகுதிகள் ?..

error: Content is protected !!