Skip to content

திருச்சி

திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 55 வயதான ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கியை வைத்து குருவி,கொக்குகளை வேட்டையாடி வந்துள்ளார்.இந்த நாட்டுத் துப்பாக்கியின்… Read More »திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது….

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்….

முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளரால் பெறப்பெற்ற 32 மனுக்களை இன்று (30.08.2023) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையில், கூடுதல் காவல்… Read More »திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்….

சமயபுரத்தில் 8 கிலோ குட்கா பறிமுதல்….2 கடைகள் -குடோனுக்கு தற்காலிகமாக சீல்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி சந்தை கேட் பகுதியில் உள்ள டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். இரண்டு கடைகள் மற்றும் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு உணவு… Read More »சமயபுரத்தில் 8 கிலோ குட்கா பறிமுதல்….2 கடைகள் -குடோனுக்கு தற்காலிகமாக சீல்…

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட்,ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல். அதிமுக அரசியல் கட்சியின் எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டிய… Read More »காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் இருந்து காரில் குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டி.கல்விக் குடிகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணுயாற்றி வருபவர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கோகிலா. இவர்கள் நத்தமாங்குடி கிராமத்திற்கும் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த… Read More »விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 51.98 அடி.  அணைக்கு வினாடிக்கு 2,031 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8,003 கனஅடி பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.  கல்லணையில் இருந்து காவிரியில் … Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

திருச்சி ஏர்போட்டில் ரூ. 8.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவது தொடர் கதை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 8.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திடீர் சோதனை என்கிற பெயரில் திருச்சி அதிகாரி நடத்தும் கூத்து…..

  • by Authour

சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்புத்துறையில் திருச்சி மாவட்ட அதிகாரியாக இருப்பவர். கடந்த ஆட்சியிலும் இந்த பதவியில் தான் அவர் இருந்தார். ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை  என்பது போல  தொடர்ந்து அதே பதவியில்… Read More »திடீர் சோதனை என்கிற பெயரில் திருச்சி அதிகாரி நடத்தும் கூத்து…..

திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ. மரணம்….. டிஎஸ்பி இறுதி மரியாதை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி நடுத் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி. இவர் பாலக்கரை போக்குவரத்து  பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.  உடல்நலம் பாதிக்கப்பட்ட அருள்சாமி ஆஸ்பத்திரியில்… Read More »திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ. மரணம்….. டிஎஸ்பி இறுதி மரியாதை

error: Content is protected !!