Skip to content

திருச்சி

திருச்சியில் ஓவியம் -சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்….

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே உள்ள ஜி.எஸ்ஆர்.கே. காந்திமதி ஸ்ரீநிவாசமஹாலில் தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் ஓவியம் மற்றும்… Read More »திருச்சியில் ஓவியம் -சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்….

தீராத தலைவலி…. திருச்சியில் பெண் தற்கொலை….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒட்டம்பட்டி பஜனைமடதெரு பகுதியில் வசிப்பவர் மூக்கன் இவரது மனைவி செல்வம். இவர் கடந்த சில நாட்களாக தீராத தலைவலியில் அவதிப்பட்டு வந்ததாகதெரிகிறது.இதனால் தனது தாய் வீட்டிற்குசென்று வருவதாக தனது… Read More »தீராத தலைவலி…. திருச்சியில் பெண் தற்கொலை….

ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

திருச்சி மன்னர்புரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டது எல்பின் மோசடி நிதி நிறுவனம். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை ஆகிய இடங்களிலும் கிளை நிறுவனங்கள் செயல்பட்டன. அதிகவட்டி மற்றும் நிலம் தருவதாக ஆசை… Read More »ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் பறித்த நபர் குண்டாசில் கைது…

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கத்தியை காண்பித்து பணம்,… Read More »கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் பறித்த நபர் குண்டாசில் கைது…

திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் பலி…

திருச்சி லால்குடி அருகே உள்ள தின்ன குளம் சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் ( 46). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். இந்த… Read More »திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் பலி…

திருச்சி மத்திய சிறையில் 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்புஅகதிகள் முகாம் உள்ளது. இந்த அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள பங்களாதேஷை சேர்ந்த, 23 பேரும், இலங்கையை சேர்ந்த இரண்டு பேரும், ‘தங்களை விடுதலை செய்து, தங்களது நாட்டிற்கு திரும்ப… Read More »திருச்சி மத்திய சிறையில் 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

வரும் 14ம் தேதி மூத்த குடிமக்களின் குறைகளுக்கு தீர்வுகாண சிறப்பு பெட்டின்மேளா…..

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்திய பிரியா மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் நிலுவையில் உள்ள தமிழக முதலமைச்சரிடம் கொடுத்த முதல்வரின் முகவரி மனுக்கள்,… Read More »வரும் 14ம் தேதி மூத்த குடிமக்களின் குறைகளுக்கு தீர்வுகாண சிறப்பு பெட்டின்மேளா…..

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,410 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி 44 வயதான சுபத்ரா. இவர்கள் மண்ணச்சநல்லூர் மேல செட்டி தெருவில் கடந்த ஐந்து வருடங்களாக விவி என்ற மளிகை கடை நடத்தி வருகின்றனர்.… Read More »திருச்சி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி பி. கே.அகரம் நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி்.கே அகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு நல்ல செல்லி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ கணபதி, ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ முத்தையன் கருப்பு,ஸ்ரீ மதுரை வீரன்,… Read More »திருச்சி பி. கே.அகரம் நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

error: Content is protected !!