Skip to content

திருச்சி

போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது… திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர… Read More »போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது… திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி குறித்து அவதூறு .. திருச்சி போலீசில் புகார்…

  • by Authour

திருச்சி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் புகார் மனு அளித்தனர். அதில்….. திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட… Read More »அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி குறித்து அவதூறு .. திருச்சி போலீசில் புகார்…

திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோம்பை – பச்சை மலை பகுதியில் தோட்டக்கலை – மலைப் பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதி மேம்பாடு 2023- 2024 திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெண்களுக்கு… Read More »திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

எம்பி கனிமொழி குறித்து அவதூறு பாடல்…திருச்சி மகளிர் அணியினர் கமிஷனரிடம் புகார்….

  • by Authour

எம்பி கனிமொழியை பற்றி அவதூறு பாடல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்எல்ஏக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனரிடம் திருச்சி மகளிர் அணியினர் புகார். திருச்சி மாவட்ட திமுக… Read More »எம்பி கனிமொழி குறித்து அவதூறு பாடல்…திருச்சி மகளிர் அணியினர் கமிஷனரிடம் புகார்….

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் திராவிட கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள திருப்பால்துறையில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் அடுத்த திருப்பால்துறை சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் பலி…

திருச்சி…….சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை

  • by Authour

திருச்சி அடுத்த சிறுகனூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  எனவே  இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சணமங்கலம், மணியங்குறிச்சி,… Read More »திருச்சி…….சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை

திருச்சி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.47 ஆயிரம் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் கைமாற போவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல்… Read More »திருச்சி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.47 ஆயிரம் பறிமுதல்…

சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை…20 ஆண்டு சிறை.. திருச்சி கோர்ட் அதிரடி…

திருச்சி மாநகர் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 01.10.2019-ந்தேதி ஒரு சிறுவனை கடத்தி சென்று வீட்டினுள் பூட்டி வைத்து ஒரு நபர் பாலியல் தாக்குதல் செய்ததாகவும், யாரிடமாவது சொன்னால் சிறுவனை… Read More »சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை…20 ஆண்டு சிறை.. திருச்சி கோர்ட் அதிரடி…

புள்ளம்பாடி அருகே கார், டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து… 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்..

திருச்சி மாநகர் தீரன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அரியலூரில் திருமணத்திற்கு சென்று விட்டு காரில் 5 பேர் திருச்சி நோக்கி வந்த போது, திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து புள்ளம்பாடி பெட்ரோல் பங்க் அருகில்… Read More »புள்ளம்பாடி அருகே கார், டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து… 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்..

error: Content is protected !!