Skip to content

திருச்சி

திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர்  ராஜசேகரன்(65),  கடந்த 3 தினங்களுக்கு முன், திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு பெண் எஸ்ஐ. தலைமையில் 4 போலீசார்  பட்டுக்கோட்டையில் உள்ள ராஜசேகரன் நகைக்கடைக்கு … Read More »திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்

போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

உலக  போதை பொருள் ஒழிப்பு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  திருச்சி திருவெறும்பூர்  சப்டிவிசனல்  காவல்துறை சார்பில்  துவாக்குடி… Read More »போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

திருச்சி அருகே ….. போதை டிரைவர் ……கார் மோதி கூலித்தொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி  திருவெறும்பூர் அடுத்த   முடுக்கு பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன்(30) கூலி தொழிலாளி இவருக்கு ராசாம்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன் ராஜேஸ்வரி,… Read More »திருச்சி அருகே ….. போதை டிரைவர் ……கார் மோதி கூலித்தொழிலாளி பலி….

திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் அங்குசாமி இவரது மனைவி ரேவதி (32) இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது… Read More »திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலில் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கோவிலில் நடை… Read More »திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

தக்காளிக்கும், சி.வெங்காயத்துக்கும் கடும் போட்டி…. விலை உயர்வில்

இந்திய மக்களின் அன்றாட உணவில்  தக்காளி தவிர்க்க முடியாத ஒரு பழவகை  ஆகிவிட்டது.  அரிசி , சப்பாத்தி என  தென்னிந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் மெயின் உணவில் வித்தியாசம் இருந்தாலும், கூட்டு, ரசகம், சாம்பார்  ஆகியவற்றில்… Read More »தக்காளிக்கும், சி.வெங்காயத்துக்கும் கடும் போட்டி…. விலை உயர்வில்

துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நேற்று தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. தலைவராக தில்லைநாயகமும் செயலாளராக துரைராஜ் மற்றும் பொருளாளர் ஆனந்த் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.… Read More »துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…

ஆனி திருமஞ்சனம்… தொட்டியம் மதுரைகாளியம்மனுக்கு ….பக்தர்கள் பால்குடம்

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொட்டியம் மதுரை… Read More »ஆனி திருமஞ்சனம்… தொட்டியம் மதுரைகாளியம்மனுக்கு ….பக்தர்கள் பால்குடம்

திருச்சி அருகே காரின் டயர் வெடித்து விபத்து .. 5 பேர் பலி..

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகா காரின் டயர் வெடித்ததில் சென்டர் மீடியனை தாண்டி கார் சென்றது. அப்போது எதிர்… Read More »திருச்சி அருகே காரின் டயர் வெடித்து விபத்து .. 5 பேர் பலி..

காட்டுப்புத்தூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இக்கோயிலின் குடகுழுக்கு விழாவை முன்னிட்டு ஜூன் 21 ஆம்… Read More »காட்டுப்புத்தூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..

error: Content is protected !!