Skip to content

திருச்சி

திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி சேர்ந்தவர் விஜேந்திரன்(40). இவர் கூலித்தொழிலாளி. இவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் உள்ள வள்ளியம்மை என்ற பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்தார். மேலும்… Read More »திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

திருச்சியில் கொலை-திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது…

திருச்சி அரியமங்கலம் பகுதியில் அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அரியமங்கலம் காமராஜ் நகர் சவுகத் அலி தெருவை சேர்ந்த அசார் (எ) அசார் முகமது வயது (23),… Read More »திருச்சியில் கொலை-திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது…

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,555 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய திருச்சி கலெக்டர் …

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 76 மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்… Read More »அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய திருச்சி கலெக்டர் …

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் இடிந்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

பூலோக  வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும்,  108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலில் ராஜ கோபுரம் உள்பட 21 கோபுரங்கள் உள்ளன.  இதில் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் இடிந்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

அரசு பள்ளியில் மாதிரி பேரவைத் தேர்தல்….. உற்சாகமாக வாக்களித்த மாணவர்கள்…

  • by Authour

மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் அதற்கான அடிப்படை தேர்தல் தான், தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமை க்கும்.இதற்கு வாக்களிப்பது தான் முதல் கடமையாக உள்ளது. 100 சதவிகித வாக்குப்பதிவை… Read More »அரசு பள்ளியில் மாதிரி பேரவைத் தேர்தல்….. உற்சாகமாக வாக்களித்த மாணவர்கள்…

உலக தாய்ப்பால் வார தினம்… இருசக்கர வாகன பேரணி …

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன்… Read More »உலக தாய்ப்பால் வார தினம்… இருசக்கர வாகன பேரணி …

ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் சுவர் இடிந்து விழுந்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளன இதில் கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2 வது நிலை சுவர்கள், சில தினங்களுக்கு முன் விரிசல்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் சுவர் இடிந்து விழுந்தது.

திருச்சிக்கு புதிய போலீஸ் கமிஷனர், டிஐஜி……

  • by Authour

திருச்சியில் புதிய கமிஷனராக காமினி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த கமிசனர் சத்தியபிரியா பொருளாதார குற்றம் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை (பகலவன்) தொடர்ந்து ஏற்கனவே இருந்த திருச்சி மண்டல காவல் துறை துணை தலைவர்… Read More »திருச்சிக்கு புதிய போலீஸ் கமிஷனர், டிஐஜி……

திருச்சி மாணவர்கள் 1,000 விதை பந்துகளை உருவாக்கி அசத்தல்…

திருச்சி இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து கடந்த ஒரு வார காலமாக 1000 விதை பந்துகளை தயாரித்து உள்ளனர். இந்த விதை பந்துகளை தயாரிக்க… Read More »திருச்சி மாணவர்கள் 1,000 விதை பந்துகளை உருவாக்கி அசத்தல்…

error: Content is protected !!