Skip to content

திருச்சி

திருச்சி அருகே……தலையில் கல்லைப்போட்டு மகள் கொலை…..தாய் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம்  அருகே உள்ள  அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ் (43). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35). இவர் ஊர்க்காவல்… Read More »திருச்சி அருகே……தலையில் கல்லைப்போட்டு மகள் கொலை…..தாய் கைது

திருச்சி ஏர்போட்டில் கடத்திவரப்பட்ட 47 மலைப் பாம்புகள் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பட்டிக் ஏர் பிளைட் எனும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை… Read More »திருச்சி ஏர்போட்டில் கடத்திவரப்பட்ட 47 மலைப் பாம்புகள் பறிமுதல்…

திருச்சியில் தனியார் பள்ளியில் 8 முதல் 18 வயதுக்குட்பட்ட யோகா போட்டி…

சுமார் 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியாவில் யோகா கலை பின்பற்றப்பட்டு வந்துள்ளது , என்பதற்கு ஹரப்பா போன்ற இடங்களில் இருந்து கிடைக்கும் கற்சிலைகள் சான்றுகளாக உள்ளது. இந்தியாவில் பதஞ்சலி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது… Read More »திருச்சியில் தனியார் பள்ளியில் 8 முதல் 18 வயதுக்குட்பட்ட யோகா போட்டி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அலை மோதிய ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம். சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம்…

ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயக்கம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வதுரை மகன் சண்முக சுந்தரம். இவர் அரசு பள்ளியில் பயின்றவர். இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி 56… Read More »ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

திருச்சி அருகே கருக்கலைப்பால் பெண் பலி – மெடிக்கல் உரிமையாளர் கைது

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் அருகே எம். புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி பிரியா (31) . இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டு ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில்… Read More »திருச்சி அருகே கருக்கலைப்பால் பெண் பலி – மெடிக்கல் உரிமையாளர் கைது

விசிக-வில் பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகள்… திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அறிவிப்பு…

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கட்சியின் எழுச்சி தமிழர் திருமாவளவன் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். அதன்படி புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வருகின்றனர். இதன்… Read More »விசிக-வில் பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகள்… திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அறிவிப்பு…

திருச்சி அருகே பெற்ற மகளை கொன்ற தாய்….போலீஸ் விசாரனை

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரியணாம்பேட்டை காலணியை சேர்ந்தவர் அன்னக்கிளி இவரது மகள் மஞ்சுளா . இந்நிலையில் மஞ்சுளா சற்று விமான நலம் பாதிக்கப்பட்டவர் எனவே சிகிச்சைக்காக தாய் அன்னைக்கிளி அவரை அழைத்துள்ளார் வர… Read More »திருச்சி அருகே பெற்ற மகளை கொன்ற தாய்….போலீஸ் விசாரனை

போலி பத்திரம் தயாரித்து பல கோடி ரூபாய் நில அபகரிப்பு.. திருச்சி ஊ.ம.தலைவர் அதிகாரம் பறிப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்தானது திருச்சி, தென்னூரில், உள்ள பழனிச்சாமி பிள்ளை டிரஸ்ட்க்கு சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்களை புங்கனூர் பகுதியை சேர்ந்த நபர்கள் குத்தகை… Read More »போலி பத்திரம் தயாரித்து பல கோடி ரூபாய் நில அபகரிப்பு.. திருச்சி ஊ.ம.தலைவர் அதிகாரம் பறிப்பு

திருச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்… தாய் புகார்..

  • by Authour

திருச்சி நவல்பட்டு அருகே சின்ன சூரியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாந்தி இவரது மகள் சிவசக்தி வயது 22 இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சாந்தி… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்… தாய் புகார்..

error: Content is protected !!