Skip to content

திருச்சி

திருச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்… தாய் புகார்..

  • by Authour

திருச்சி நவல்பட்டு அருகே சின்ன சூரியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாந்தி இவரது மகள் சிவசக்தி வயது 22 இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சாந்தி… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்… தாய் புகார்..

திருச்சியில் குதிரை பந்தயத்தில் தோல்வி… பந்தய வீரரை கொன்ற 2 பேர் குண்டாசில் கைது….

  • by Authour

திருச்சியில் கடந்த 26.05.23-ந்தேதி உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டக்கர் ரோட்டில் உள்ள டீ கடை அருகே குதிரை ரேக்ளா பந்தயத்தில் ஏற்பட்ட தோல்வியால் உண்டான முன் விரோதத்தின் காரணமாக குதிரை பந்தய வீரர் ஒருவரை… Read More »திருச்சியில் குதிரை பந்தயத்தில் தோல்வி… பந்தய வீரரை கொன்ற 2 பேர் குண்டாசில் கைது….

திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா பேரில் விபச்சாரம்…விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது…

  • by Authour

திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறை… Read More »திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா பேரில் விபச்சாரம்…விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,525 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சியில் 2வது சிறப்பு நீதிமன்றம்….சென்னை ஐகோர்ட் நீதிபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

மோட்டார் வழக்குகள் தொடர்பான தீர்ப்பாயத்திற்கான நீதிமன்றம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது – மேலும் இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தை இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கில் சென்னை உயர் நீதிமன்ற… Read More »திருச்சியில் 2வது சிறப்பு நீதிமன்றம்….சென்னை ஐகோர்ட் நீதிபதி துவங்கி வைத்தார்…

காயமடைந்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்…

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட ஆளவந்தான் நல்லூர் கிராமத்தில் நமது தேசிய பறவையான மயில் உடல்நிலை சரியில்லாமல் நடப்பதற்கும் பறப்பதற்கு முடியாத நிலையில் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. தெருவில் இருக்கும் நாய்களால் மயிலுக்கு… Read More »காயமடைந்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்…

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அரசு தான் அமையும்… வைகோ பேச்சு…

ம.தி.மு.க. சார்பில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு தொடர்பாக மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சி ரெயில்வே ஜங்சன் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்… Read More »நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அரசு தான் அமையும்… வைகோ பேச்சு…

திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி பாலக்காரரை ரவுண்டான அருகில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக அனார்பாக் தர்கா இடிக்கப்பட்டதை கண்டித்தும் மணிப்பூர் வாழ் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி NIT-யில் 19 வது பட்டமளிப்பு விழா…

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (தே.தொ.க. திருச்சி, NIT-T) 19வது பட்டமளிப்பு விழா 28 ஜூலை, 2023 (வெள்ளிக்கிழமை) அன்று வளாகத்தின் பார்ன் அரங்கத்தில் நடைபெற்றது. இப்பயிலகத்தின் நிர்வாக குழுத் தலைவர் (Chairperson, Board… Read More »திருச்சி NIT-யில் 19 வது பட்டமளிப்பு விழா…

திருச்சியில் எல்பின் நிறுவனத்தின் இயக்குனர் கைது…..

  • by Authour

திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது இந்நிறுவனத்தில் கோடிக்கணக்கில் வட்டித் தருவதாக கூறியதை அடுத்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் முதலீடு செய்தனர். இந்நிலையில் திடீரென நிறுவனம் பூட்டப்பட்டதால் இது குறித்து… Read More »திருச்சியில் எல்பின் நிறுவனத்தின் இயக்குனர் கைது…..

error: Content is protected !!